வழக்கறிஞர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வரப்படவேண்டு: சீமான்

வழக்கறிஞர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்று தமிழக அரசை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.…

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு விசாரணை ஒத்திவைப்பு!

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணையை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக பொதுக்குழு செல்லும்…

கலாசேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஹரி பத்மன் அதிரடி கைது!

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாசேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னை திருவான்மியூரில் கலாசேத்ரா…

ராகுல் வழக்கு 30 நாளில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது ஏன்?: ப.சிதம்பரம்

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு 3 ஆண்டுகள் கிடப்பில் கிடந்தது; 1 ஆண்டு விசாரணைக்கு தடை…

அப்பீல் மனு தாக்கல் செய்ய ராகுல்காந்தி சூரத் பயணம்!

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர்…

கேரளாவில் ஓடும் ரயிலில் சக பயணி மீது இளைஞர் தீ வைத்த சம்பவத்தில் 3 பேர் பலி!

கேரளாவில் ஓடும் ரயிலில் நடு இரவில் சக பயணி மீது சைக்கோ ஒருவன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கிறான். இந்த கொடூர…

சென்னைக்கு அருகே உலகத்தரத்தில் விளையாட்டு நகரம்: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!

சென்னைக்கு அருகே உலகத்தரத்தில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் உதயநிதி ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். விடுமுறை தினமான…

இந்திய நாடு அதிகம் ஏற்றுமதி செய்வது மாட்டுக்கறிதான்: சீமான்!

பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என எல்லாரும் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள். இந்திய நாடு அதிகம் ஏற்றுமதி செய்வது மாட்டுக்கறிதான். இஸ்லாமிய கிறிஸ்தவ நாடுகளுக்கு…

அதிகரிக்கும் கொரோனா தொற்றால் பதற்றம் அடைய வேண்டாம்: மா.சுப்பிரமணியன்

மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். ஊட்டி உதயமாகி…

67 கோடி பேரின் தகவல்கள் திருட்டு பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

67 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை…

பட்டச்சான்றிதழ் ‘போலி’ என்று தெரிந்தால் பிரதமர் மோடி எம்.பி. பதவியை இழப்பார்: ஆம் ஆத்மி

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்து விசாரணை நடந்தால், அது போலி என்று தெரிந்து, அவர் எம்.பி. பதவியை இழப்பார் என்று…

போலி கம்பெனிகளில் போடப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடி யாருடையது?: ராகுல்காந்தி

அதானியின் போலி கம்பெனிகளில் போடப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடி யாருடையது என்று ராகுல்காந்தி கேள்வி கேட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி…

தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் லிக்னைட் எடுக்க ரகசிய டெண்டர்: அன்புமணி கண்டனம்!

தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் லிக்னைட் எடுக்க ரகசிய டெண்டர் விடப்பட்டுள்ளதாக அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த…

மண்டபம் மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் மண்டபம் மீனவர்கள் படகு சேதமடைந்தது. படகில் இருந்த மீனவரை தாக்கி, மீன்களையும் அள்ளிச் சென்றது…

பிற நாடுகளை பற்றி விமர்சிப்பது கடவுள் கொடுத்த உரிமையாக மேற்கத்திய நாடுகள் நினைக்கிறது: ஜெய்சங்கர்

மற்ற நாடுகள் குறித்து விமர்சிப்பது கடவுள் கொடுத்த உரிமை என மேற்கத்திய நாடுகள் நினைப்பதாக ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.…

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் நிஜமான மையம் காங்கிரஸ்: சசிதரூர்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் உண்மையான மையமாக காங்கிரஸ் இருக்கும் என சசிதரூர் கூறி உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான…

மதுபான ஊழல் வழக்கில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கும் தொடர்பு: பாஜக

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜ தேசிய…

அமெரிக்கா – கனடா எல்லையில் இறந்த 4 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்!

அமெரிக்கா – கனடா எல்லையில் இறந்த 4 இந்தியர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா – கனடா…