முதலமைச்சர் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மொழி கடந்து மாநிலம் கடந்து பெரியார் நடத்திய சமூக நீதிப் போராட்டத்திற்கான வைக்கப் போராட்டம் குறித்து…
Category: செய்திகள்
ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.5 கோடி மாயம்: பழனிவேல் தியாகராஜன்
அதிமுக ஆட்சியில், தமிழக கஜானாவில் இருந்து ரூ.5 கோடி பணம் ஆளுநருக்கு வழங்கப்பட்டு, அந்த பணத்தை வைத்து தனியார் தொண்டு நிறுவனமான…
அனைவரும் முக கவசம் அணிந்துகொள்வது அவசியம்: மா.சுப்பிரமணியன்
மருத்துவமனைகளில் தான் கொரோனா அதிகமாக பரவும் வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் முக கவசம் அணிந்துகொள்வது என்பது அவசியம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை…
ஆவின் பால் தடையின்றி விநியோகம் செய்யப்பட வேண்டும்: விஜயகாந்த்!
தமிழக பால் உற்பத்தி கூட்டமைப்பான ஆவினில் இருக்கும் பால் தட்டுப்பாடுகளை உடனே சீர் செய்து தடையின்றி பால் விநியோக செய்யப்பட வேண்டும்…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: ஓராண்டிற்கு சிறப்பாக கொண்டாட தமிழக அரசு முடிவு!
தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம் தொடங்கியதன் நூற்றாண்டு விழா அடுத்த ஓராண்டிற்கு நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில்…
5 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்: கே.என்.நேரு!
ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு…
புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு!
பிரமாண்டமான அரசியல் சட்ட மண்டபம், எம்.பி.க்கள் ஓய்வு அறைகள், நூலகம், நிலைக்குழு அறைகள், உணவு அருந்தும் பகுதி, விரிவான வாகன நிறுத்த…
100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் ரூ.294 ஆக உயர்வு: ஐ.பெரியசாமி அறிவிப்பு!
100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ரூ.294 ஆக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று ஊரக…
ரோகிணி திரையரங்கிற்கு நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காமல் அவமதிப்பு!
ரோகிணி சினிமா தியேட்டர் நிர்வாகம் சாதி ரீதியாக நரிக்குறவ இன மக்கள் அவமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரோகிணி திரையரங்கிற்கு நரிக்குறவர் இன மக்களை…
சூரியனில் இரண்டாவது முறையாக ‘கொரோனல் ஹோல்’ ஏற்பட்டுள்ளது!
சூரியனில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ‘கொரோனல் ஹோல்’ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சூரியனில் இருந்து மணிக்கு 2.9 மில்லியன் கிமீ…
பன்னீர்செல்வம் மேல்முறையீடு வழக்கு நாளை விசாரணை!
மற்ற மனுக்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.…
ராகுல் எம்.பி பதவி தகுதி நீக்கம் குறித்து, ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம்: ஜெர்மனி
ராகுல் எம்.பி பதவி தகுதி நீக்கம் குறித்து, ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம் என ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது. மோடி எனும் சாதி…
போப் ஆண்டவர் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!
சுவாச தொற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ்க்கு கொரோனா தொற்று இல்லை. போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 86). ரோமில்…
பெண் பத்திரிகையாளர்களில் 73 சதவீதம் பேர் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்: கனிமொழி!
உலக அளவில் செயல்படும் பெண் பத்திரிகையாளர்களில், 73 சதவீதம் பேர் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என, தி.மு.க., எம்.பி., கனிமொழி தெரிவித்தார். மத்திய…
மக்கள் நலனுக்காக திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்: வீரமணி!
மக்கள் நலனுக்காக திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கூறினார். அரியலூர் மாவட்டம் திராவிடர்…
தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ அறிவிப்பினை திரும்பப் பெறவேண்டும்: அண்ணாமலை!
தயிர் பாக்கெட்டுகளில் “தஹி” என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும் என்று FSSAI வெளியிட்ட அறிவிப்பு, நமது பிரதமர் மோடியின் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை. உடனடியாக…
அரசியலில் பெண்ணாக இருந்தால் கடும் விமர்சனங்களை சந்திக்க வேண்டி உள்ளது: தமிழிசை
அரசியல் கட்சி தலைவர் பெண்ணாக இருந்தால் கடும் விமர்சனங்களை சந்திக்க வேண்டி உள்ளது என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.…
ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் அசைக்கப்படுகின்றன: மெகபூபா முப்தி
நீதித்துறையோ, ஊடகமோ, நிர்வாகமோ எதுவாக இருந்தாலும், ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் அசைக்கப்படுகின்றன என்று மெகபூபா முப்தி கூறினார். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும்,…
