2006 திமுக ஆட்சியில் மதுரை போக பயந்த ஸ்டாலின்: எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி…

ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்: கி.வீரமணி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி யோசனை…

Continue Reading

ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ஈவிகேஎஸ்…

மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு கருத்து, ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு கருத்து: கே.பி.முனுசாமி!

எதிர்க்கட்சி ஒரு நிலைப்பாடும், ஆளுங்கட்சியான வேறு ஒரு நிலைப்பாட்டையும் மு.க.ஸ்டாலின் கொண்டுள்ளதாக கே.பி.முனுசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கிருஷ்ணகிரி மேற்கு…

ஆளும் கட்சி மிதப்பிலேயே சிலர் இதுபோல நடந்துகொள்கிறார்கள்: கே.பாலகிருஷ்ணன்

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திமுக மாநிலங்களை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பம் பெரும் பரபரப்பை…

வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்: ஓபிஎஸ்

வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உச்சநீதிமன்றத்தை நாடி,…

லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீதும் அமைச்சர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி

லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு உள்ளாகியுள்ள அரசு அலுவலகங்களில் கிடைக்கும் ஆவணங்களை கொண்டு அதிகாரிகள் மீதும் துறை அமைச்சர்கள் மீதும் வழக்கு பதிவு…

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு ஏன்?: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்!

மதுரை விமான நிலையத்தில் அமமுக பிரமுகர் மீதான தாக்குதல் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு பொய் வழக்கா…

அதானி விவகாரத்தை திசை திருப்பவே என் மீது குற்றச்சாட்டு: ராகுல் காந்தி!

அதானி பிரச்சனையை திசை திருப்புவதற்காகவே, நான் பேசாததை பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

அருணாச்சல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 2 விமானிகளும் உயிரிழப்பு!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று காலை இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த 2 விமானிகளும் உயிரிழந்துவிட்டதாக…

திருச்சி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசிற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…

ஸ்டாலின் கட்டுப்பாட்டில் ஆட்சியும் இல்லை, கட்சியும் இல்லை: ஜெயக்குமார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியில் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது…

தனிப்பட்ட சுயலாபத்துக்காக ஆளுநர் மீது பழி சுமத்தக்கூடாது: வானதி சீனிவாசன்!

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு. இதில் தனிப்பட்ட சுயலாபத்துக்காக ஆளுநர் மீது பழி…

என் வீட்டின் மீதான தாக்குதலால் மிகுந்த மனவேதனை அளிக்கிறதுல்: திருச்சி சிவா!

என் வீட்டின் மீதான தாக்குதல் மிகுந்த மனவேதனையை கொடுக்கிறது என மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். திருச்சி எஸ்பிஐ காலனியில்…

தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத நிலை ஏற்பட வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்…

பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டம்!

பாராளுமன்ற வளாகத்தில் 12 மணி அளவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து கைக்கோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு…

அமலாக்கத்துறை விசாரணைக்கு கவிதா இன்று ஆஜராகவில்லை!

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட இதுவரை 12 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று…

அருணாசலபிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம்: அமெரிக்கா அங்கீகாரம்!

அருணாசலபிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. மெக்மோகன் கோட்டை சர்வதேச எல்லையாக அங்கீகரித்துள்ளது. அமெரிக்க…