வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்து உள்ளது. கொரியா தீபகற்ப…
Category: செய்திகள்
கடலூர் மாவட்டம் வெகு விரைவில் அழிந்து விடும்: அன்புமணி!
என்.எல்.சியும், தனியாரும் போட்டிப்போட்டுக் கொண்டு பூமியை பிளந்து நிலக்கரி வளத்தைக் கொள்ளையடித்தால் கடலூர் மாவட்டம் வெகு விரைவில் அழிந்து விடும் என்று…
எட்டு வழிச் சாலை திட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை: மத்திய அரசு பதில்!
சென்னை – சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது…
அரசு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு: அன்பில் மகேஷ்
அரசு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.…
தமிழின் தொன்மையை கீழடி பறைசாற்றுகிறது: தங்கம் தென்னரசு
தமிழின் தொன்மையை கீழடி பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். மதுரை உலகத் தமிழ் சங்க மையத்தில் இளந்தமிழர் இலக்கிய…
பள்ளி கல்வித்துறையில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது: ஆர்.பி.உதயகுமார்
தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் பள்ளி கல்வித்துறையில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார். அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு எம்.ஜி.ஆர்.,…
பாதுகாப்பு துறையில் அதானி குழுமத்தின் தொடர்பு: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
பாதுகாப்பு துறையில் அதானி குழுமத்தின் தொடர்பு இருப்பதாக புதிய தகவல்களை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. ஒரு ஆங்கில பத்திரிகையில், அதானி…
கேரள சட்டசபையில் சபை காவலர்கள் தாக்கியதில் 4 எம்.எல்.ஏ.க்கள் காயம்!
கேரளாவில் சட்டசபையில் கடும் அமளியை தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சபை காவலர்கள் தாக்கியதில் 4 எம்.எல்.ஏ.க்கள் காயம் அடைந்தனர். கேரள சட்டசபை…
ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி!
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில்…
சாணி பவுடருக்கும் விரைவில் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: மா.சுப்பிரமணியன்
வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்பதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். சென்னை ஐ.ஐ.டி.யில் விபத்து, தற்கொலை…
சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறையை எதிர்த்து போராட வேண்டும்: முக ஸ்டாலின்!
சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறையை எதிர்த்து போராட முதலமைச்சர் ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார். வலதுசாரி இந்துத்துவ கட்சியான பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றபின்…
காவல் நிலையத்தில் திமுகவினர் மோதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
தமிழகத்தில் காவல் நிலையத்திற்கு உள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் திமுகவினரால், சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற…
அதிமுகவில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே முடிவு எடுக்கிறார்கள்: டிடிவி தினகரன்!
எடப்பாடி பழனிசாமியின் தலைமையால் அதிமுக ஒரு வட்டாரக் கட்சியாக மாறிவிட்டது. அதிமுகவில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே முடிவு எடுக்கிறார்கள் என்று அமமுக…
இலங்கை தமிழர் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை: அண்ணாமலை
இலங்கை தமிழர் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து தமிழக…
பெரியார் பல்கலை துணைவேந்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும்: ராமதாஸ்
பெரியார் பல்கலையை சீரழிக்கும் துணைவேந்தர் மற்றும் அவரது குழுவினரை பணி நீக்கம் செய்து, அவர்கள் மீதான புகார்கள் குறித்து ஆணையம் அமைத்து…
பிரசாந்த் கிஷோருக்கு தமிழர்கள் பற்றி என்ன தெரியும்?: சீமான்
பிரசாந்த் கிஷோருக்கு தமிழர்கள் பற்றி என்ன தெரியும்? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். வட இந்திய தொழிலாளர்கள்…
பொதுத் தேர்வில் 50,674 மாணவர்கள் தமிழ்த் தேர்வு எழுதவில்லை: கி.வீரமணி வேதனை!
12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,674 மாணவர்கள் தமிழ்த் தேர்வு எழுதவில்லை என்ற நிலைமை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்…
அரசின் முயற்சிகளுக்கு அரசு உயர் அலுவலர்கள் துணை நிற்க வேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் அரசின் முயற்சிகளுக்கு அரசு உயர் அலுவலர்கள் துணை நிற்கவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின்…
