அ.ம.மு.க. பிரமுகரை தாக்கியதாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு!

எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன் ராஜேஸ்வரனை தாக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்ததாகவும், மேலும் கட்சி நிர்வாகிகள் சிலர் அவரை தாக்கியதாகவும்…

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை…

இந்தோனேசியாவில் மெராபி எரிமலை வெடித்து சிதறியது!

இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து, அனல் மேகங்கள், எரிமலைக்குழம்புகளை வெளியேற்றி வருகிறது. இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 7 கிலோ மீட்டர்…

ஆளுநர் ரவி தன்னை எதிர்கட்சித் தலைவராக கருதுகிறார்: கி.வீரமணி!

ஆளுநர் ரவி தன்னை எதிர்கட்சித் தலைவராக கருதுகிறார் என திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில்…

பாமக நடத்திய முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி: அன்புமணி

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான திருமுட்டத்தில் ஒரு கடை கூட திறக்கப் படவில்லை என்றும் பாமக நடத்திய முழு அடைப்பு போராட்டம்…

கனிமொழி எம்.பி.யின் கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி!

கனிமொழி எம்.பி.யின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தூத்துக்குடி தொகுதியின் தி.மு.க. எம்.பி.யாக இருப்பவர் கனிமொழி. இவருடைய…

நெய்வேலியில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு!

நெய்வேலி வடக்குத்து பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை பிரிவு போலீசார் தங்கியிருந்தனர். திருமண மண்டபத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு…

தூத்துக்குடியில் ரவுடி மீது துப்பாக்கி சூடு!

தூத்துக்குடியில் ரவுடி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி 22ம் தேதி தூத்துக்குடியில்…

செறிவூட்டப்பட்ட அரிசி வேண்டாம். அறிவியலுக்கு எதிரானது: வேல்முருகன்

செறிவூட்டப்பட்ட அரிசி என்பது அறிவியலுக்கு எதிரானது என்றும் அநீதியான இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனவும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.…

ஸ்டெர்லைட்டை விட என்.எல்.சி. ஆபத்தானது: அன்புமணி

நெய்வேலியில் விளைநில பகுதியில் நடத்தும் சுரங்க விரிவாக்கத்தால் அந்த பகுதி விவசாயம் முற்றிலும் அழிந்து பாலைவனமாகிவிடும். 8 அடியில் கிடைத்து வந்த…

முதல்வர் பதவி ஆசையில் கட்சி தொடங்கிய பலரும் இன்று காணாமல் போய்விட்டார்கள்: மு.க.ஸ்டாலின்!

அடுத்த முதலமைச்சர் நான் தான் என்று கூறி கட்சித் தொடங்கிய சிலர் தமிழ்நாட்டில் காணாமல் போனதாக முதலமைச்சர் மு.க.ச்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில்…

பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளிவர வேண்டும்: திருமாவளவன்

பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளிவர வேண்டும். விடுதலை சிறுத்தைகளை பொறுத்தவரை ஒருபோதும் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியில் சேராது என்று திருமாவளவன்…

நான் இரவல் ஆளுநர் கிடையாது, இரக்கம் உள்ள ஆளுநர்: தமிழிசை சவுந்தரராஜன்

நான் இரவல் ஆளுநர் கிடையாது இரக்கம் உள்ள ஆளுநர் என்று புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.…

ஜெயலலிதா அம்மையார் பற்றியே பயப்படாதவருக்கு கொறடா மீது பயமா?: விஜயதரணி!

ஜெயலலிதா அம்மையார் பற்றியே பயப்படாதவருக்கு கொறடா மீது பயமா? என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி…

இன்ப்ளூயன்ஸா வைரஸ் பரவல்: மாநிலங்களுக்கு மத்திய அரசுகடிதம்!

இந்தியாவில் இன்ப்ளூயன்ஸா வைரஸால் பருவகால காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும்…

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவிதா ஆஜர்!

டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக கவிதாவிடம் விசாரணை நடத்த கடந்த 9-ந்தேதி ஆஜராகும்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.…

சீனாவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த திட்டம்!

சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் அது அடுத்தடுத்து உருமாறி இன்னும் இந்த நோயின் தாக்கம் இருந்து கொண்டு தான் உள்ளது. காய்ச்சலால்…

முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான பிடிவாரண்டு ரத்து!

பலுசிஸ்தான் ஐகோர்ட்டு முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல்…