போட்டித் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்க பயிற்சி பிரிவு: உதயநிதி ஸ்டாலின்

ஒன்றிய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற்று ஒன்றிய அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்பதற்காகத்தான்…

இந்தியாவில் வரிச்சுமை கணிசமாக குறைந்துள்ளது: பிரதமர் மோடி

உலகப் பொருளதாரத்தின் பிரகாசமான புள்ளியாக இந்தியா அழைக்கப்படுகிறது. நாட்டின் தனியார் துறையும் அரசாங்கத்தை போலவே தங்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். பிரதமர்…

கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய செந்தில்பாலாஜி ஆய்வு!

கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் எதிர்வரும் கோடை…

மகளிர் இலவச பயணம் திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா: ராஜன் செல்லப்பா!

போக்குவரத்து துறை அமைச்சரால் பெண்கள் இலவச பேருந்து பயணம் திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என்று ராஜன் செல்லப்பா…

பெண்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து செல்லாது: தாலிபான்கள்!

கடந்த ஆட்சியின் போது, பெண்களுக்கு வழங்கப்பட்ட விவாகரத்து செல்லாது என அறிவித்து கணவர்களுடன் சேர்ந்து வாழ பெண்களுக்கு தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.…

கோவை போலீசார் மீது துப்பாக்கிச்சூடு: ரவுடி சஞ்சய்ராஜாவை சுட்ட போலீஸ்!

கோவையில் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராஜா விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இடத்தில் துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி 2 ரவுண்ட்…

பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும்: சவுமியா அன்புமணி

பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும். பெண்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று, பசுமைத்தாயகம் அமைப்பின்…

தருமபுரி அருகே மின்வேலியில் சிக்கிய 3 யானைகள் உயிரிழந்தன!

தருமபுரி அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து 3…

சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை தள்ளி வைப்பு!

சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை மார்ச் 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி…

உலகளாவிய ஒருமைப்பாட்டில் நமது சனாதன அத்தியாயம் முக்கியமானது: கவர்னர் ஆர்.என்.ரவி

உலகளாவிய ஒருமைப்பாட்டில் நமது சனாதன அத்தியாயம் முக்கியமானது என்று திரிபுரா மாணவர்கள் மத்தியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். சென்னை கிண்டியில் உள்ள…

ராஜஸ்தானில் தமிழக போலீசார் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம்: கமிஷனர் விளக்கம்!

திருட்டு நகைகளை மீட்க சென்றபோது ராஜஸ்தானில் திருச்சி தனிப்படை போலீசார் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்கள் பல மணிநேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.…

65 பழமையான சட்டங்களை நீக்க மசோதா முன்வைக்கப்படும்: கிரண் ரிஜிஜு

13-ந் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதியில், 65 பழமையான சட்டங்களை ரத்து செய்ய மசோதா முன்வைக்கப்படும் என்று மத்திய…

இந்தியாவில் எம்பியாக இருப்பது கஷ்டமான காரியம்: ராகுல் காந்தி!

இந்தியாவில் எம்பியாக இருப்பது கடினமான காரியம், பாஜகவை தோற்கடிக்க முடியாது என்பது கட்டுகதை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமறைவு!

ஊழல் வழக்கு ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை போலீசார் கைது செய்ய சென்றபோது, அவர் தலைமறைவாகிவிட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்…

கேரளாவிற்கு வருமாக முக ஸ்டாலினுக்கு பினராய் விஜயன் அழைப்பு!

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு முக ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். தோள்சீலை போராட்டத்தின்…

தமிழ்நாட்டில் நிதி நிறுவன மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் நிதி நிறுவன மோசடிகளை தடுக்க உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.…

திமுகதான், பாஜகவின் உண்மையான ‘பி’ டீம்: சீமான்!

சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கூறி சிஐடியுவினர் ஆர்பாட்டம் நடத்தியுள்ள நிலையில்…

ஈழ பிரச்சினையில் திருமாவாவன் முரணான தகவல்: வைகோ வருத்தம்!

ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக தலைவர்கள் அரசியல் செய்ததாக திருமாவளவன் பேசியதற்கு மதிமுக வருத்தம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ராசேந்திரன்…