மல்லிகார்ஜுன கார்கேவை காங்கிரஸ் குடும்பம் அவமதித்துள்ளது: பிரதமர் மோடி

சத்தீஸ்கரில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவமதித்துவிட்டனர் என்று பெலகாவியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசினார். பெலகாவியில்…

மணிஷ் சிசோடியாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கைதான…

மதுரை எய்ம்ஸ் தலைவராக பிரசாந்த் லவானியா நியமனம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவரக பிரசாந்த் லவானியாவை நியமித்து ஒன்றிய சுகாதரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போதும்…

தமிழக பட்ஜெட் மார்ச் 20-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது!

தமிழக சட்டசபையில் மார்ச் 20-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையில் தமிழக…

அதிமுக விதிகளில் திருத்தம் கொண்டுவர அனுமதிக்க கூடாது: தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல்!

அதிமுக விதிகளில் திருத்தம் கொண்டுவர அனுமதிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில்…

எந்த மொழிக்கும் பா.ம.க. எதிரானது அல்ல: ஜி.கே.மணி

தமிழை மீட்டெடுப்பதே நோக்கம். எந்த மொழிக்கும் பா.ம.க. எதிரானது அல்ல என்று அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறினார். பா.ம.க. சார்பில்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் 75 சதவீதம் வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்தது. மொத்தம் 75 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஈரோடு கிழக்கு தொகுதி…

25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுபோட்டு விட்டு வெளியே வந்த அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, “25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி…

ஈரோடு கிழக்கு வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கான வெள்ளோட்டம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியானது நாடாளுமன்ற தேர்தலுக்கான வெள்ளோட்டம் என்று ஓட்டுப்போட்ட பிறகு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். ஈரோடு கிழக்கு…

ரஷ்ய அதிபர் புடின் விரைவில் கொல்லப்படுவார்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

ரஷ்ய அதிபர் புடின் விரைவில் கொல்லப்படுவார். அதுவும் அவருக்கு நெருக்கமானவர்களே விரைவில் கொலை செய்வர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.…

ஈரோடு கிழக்கில் தேமுதிக, நாம் தமிழர் வேட்பாளர்கள் வாக்களித்தனர்!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உள்ள நிலையில் நாம் தமிழர்…

கருத்தியல் குழப்பங்களை ஏற்படுத்த ஆளுநர் திட்டமிட்டு பேசுகிறார்: திருமாவளவன்

ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்தியல் குழப்பங்களை ஏற்படுத்த திட்டமிட்டு பேசுவதாக திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில் தமிழ்நாடு கலை…

அரசியலில் இருந்து நல்லவர்கள் ஒதுங்க ஆரம்பித்து விட்டனர்: அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒரு வாக்காளருக்கு ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்துள்ள னர். அரசியலில் இருந்து நல்லவர்கள் ஒதுங்க…

விழுப்புரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம்: வேல்முருகன் கண்டனம்!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று…

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது!

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. தலைநகர் டெல்லியின் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. ஆனால் மதுபான…

நாட்டின் மொத்த பணமும் அதானியிடம் உள்ளது: ராகுல் காந்தி

நாட்டின் மொத்த பணமும் அதானியிடம் உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் 85வது அகில இந்திய மாநாடு சத்தீஸ்கர் மாநிலம்…

ராஜீவ் அறக்கட்டளைக்கு சீனா நன்கொடை அளித்தது பற்றி ராகுல் பேசாதது ஏன்?: அனுராக் தாக்குர்

ராஜீவ் அறக்கட்டளைக்கு சீனா நன்கொடை அளித்தது பற்றி பேசாதது ஏன் என ராகுல்காந்திக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்குர் கேள்வி எழுப்பி…

பாகிஸ்தானில் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு!

பாகிஸ்தானில் அத்தியாவசிய மருந்துகளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசிய மருந்துகளுக்காக…