கினியாவில் மார்பர்க் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உலக சுகாதார நிறுவனம் உறுதி!

ஈகுவடோரியல் கினியாவில் முதல்முறை மார்பர்க் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. மார்பர்க் வைரஸ் உலகம் அடுத்து…

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை!

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு…

அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிரதமர் மோடி நேற்று…

ஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது!

பான் கார்டை ஆதாருடன் இணைக்க மார்ச் 31-ந்தேதி கடைசி நாள் என்றும், அதற்குள் இணைக்கப்படாத பான்கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி செயல் இழக்கும்…

ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்: அண்ணாமலை

பத்திரப்பதிவுத்துறையில் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்…

இது அறிவிக்கப்படாத அவரச நிலை: தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம்!

டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரி ஆய்வு (சர்வே) மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும்!

ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

அரசியல் எதிரிகளுக்காக சிபிஐ, வருவாய்த் துறை பயன்படுத்தப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அரசியல் எதிரிகளை குறிவைக்க சிபிஐ, வருமான வரித் துறை போன்ற மத்திய அமைப்புகளை கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், ஜனநாயக முறையிலும் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என தமிழக…

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை: அமித் ஷா!

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்…

பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்தும் சோதனையானது ஒரு மிரட்டும் செயல்: காங்கிரஸ்

பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்தும் சோதனையானது ஒரு மிரட்டும் செயல் என்று விமரிசித்துள்ள காங்கிரஸ் கட்சி, விமரிசனங்களுக்கு மத்திய அரசு…

பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் ஈழ விடுதலைக்கான அரசியல் இயக்கம்: கோவை ராமகிருஷ்ணன்

பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் ஈழ விடுதலைக்கான அரசியல் இயக்கம் தொடங்கப்படலாம் என கோவை ராமகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இலங்கையில்…

குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தாமதிப்பது ஏன்?: சீமான்

குரூப் 4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிடாது தாமதிப்பது ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

பிபிசி அலுவலகத்தில் ஐ.டி. சர்வே; எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா கண்டனம்!

பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்திய சர்வே நடவடிக்கைக்கு எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள…

ஹிஜாப் அணிய மறுத்த செஸ் வீராங்கனையை நாடு கடத்திய ஈரான்!

ஹிஜாப் அணிய மறுத்த செஸ் வீராங்கனை சாரா காடெம், சர்வதேச போட்டியில் பங்கேற்றுள்ளார். இதையடுத்து அவர் நாடு கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானைச்…

கோவை கோர்ட் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!

கோவை நீதிமன்றத்துக்கு வந்துவிட்டு நேற்று 2 பேர் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் மீது ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கியது. இதில்…

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். நாட்டில் 13 மாநிலங்களுக்கு புதிய…

சொத்து குவிப்பு: ஜெயக்குமாருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்!

சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில்…