குட்கா, பான்மசாலாவுக்கு தடை ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

குட்கா, பான்மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. குட்காவுக்கு…

அதிராம்பட்டினத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளூர் தொழிலாளர்கள் மறியல்!

கட்டிட பணியில் குறைந்த சம்பளம் பெற்று அதிக நேரம் வேலை செய்வதால் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு பணி வழங்கிவிட்டு தங்களை கட்டுமான நிறுவனங்கள்…

அண்ணாமலை பேச்சை எல்லாம் நாங்கள் கேட்க மாட்டோம்: புகழேந்தி

பாஜக வேட்பாளரை நிறுத்த சொல்லவில்லை. வாபஸ் பெறவும் சொல்லவில்லை. அண்ணாமலை அப்படி ஒரு அறிவுறுத்தல் விடுக்கவே இல்லை. அண்ணாமலை பேச்சை எல்லாம்…

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தொண்டர்கள் பரிதாப நிலையில் இருக்கின்றனர்: லியோனி

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தொண்டர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் பரிதாப நிலையில் இருக்கின்றனர் என்று திண்டுக்கல் லியோனி பேசினார்.…

மண்டபம் கடற்பகுதியில் வீசப்பட்ட 18 கிலோ தங்க கட்டிகள் மீட்பு!

மண்டபம் கடற்பகுதியில் வீசப்பட்ட 18 கிலோ தங்க கட்டிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டது. நீச்சல் வீரர்கள் உதவியுடன் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.…

பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் மட்டுமே குடும்பங்கள் அதிகாரம் பெறும்: திரவுபதி முர்மு

பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் மட்டுமே குடும்பங்கள் அதிகாரம் பெறும். அதிகாரம் பெற்ற குடும்பங்கள் அதிகாரம் பெற்ற சமுதாயத்தையும், அதிகாரம் பெற்ற தேசத்தையும்…

ரஷ்யாவில் புதின் ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்பு!

ரஷ்யாவில் புதின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்றார். அதில், ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விவாதிக்கப்பட்டது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில்,…

அதானி குழுமத்தின் சொத்துகளை தேசியமயமாக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

அதானி குழுமத்தின் அனைத்து சொத்துக்களையும் பிரதமர் மோடி தேசியமயமாக்க வேண்டும், பின்பு அதை ஏலம் விட வேண்டும் என பாஜக மூத்த…

ராகுல் காந்தி மற்றும் கார்கே கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!

ராகுல் காந்தி மற்றும் கார்கே கூறிய கருத்துக்கள் நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

2.25 லட்சம் பேர் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர்: மத்திய அரசு

கடந்த ஆண்டில் 2.25 லட்சம் பேர் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் தொடர்பாக,…

மாநிலங்களவையை சிறிது நேரம் வழி நடத்திய பி.டி. உஷா!

மாநிலங்களவையை தடகள வீராங்கனையான பிடி உஷா நேற்று சிறிது நேரம் வழிநடத்தினார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நிதி அமைசர்…

இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று 12 ஆம் தேதி முடிவு செய்யப்படும்: டிடிவி தினகரன்

இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து 12 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என தஞ்சையில் அமுமுக பொதுச் செயலாளர்…

பழங்குடியினருக்காக ஒரு பள்ளிக்கூடம் கூட திறக்கப்படவில்லை: ஆ.ராசா

140 கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக மோடி எதன் அடிப்படையில் சொல்கிறார்? என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய பட்ஜெட் மீதான…

கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்கள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!

கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகளில் இருந்து கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறதா என்பது குறித்து விளக்கமளிக்க, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்…

ஆந்திராவில் விஷவாயு தாக்கி 7 பேர் உயிரிழப்பு: உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு!

ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 7 பேர் பலியான விவகாரத்தில் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா…

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 15,000-ஐ தாண்டியது!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை காலையில் 7.8 ரிக்டா்…

உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் பயணம்!

பிரிட்டனுக்கு உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி திடீா் பயணம் மேற்கொண்டாா். ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு அவா் அந்த நாட்டுக்கு வந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.…

ஆவின் நிறுவனம் நலிந்து போகும் சூழ்நிலை உருவாகும்: ஓ.பன்னீர்செல்வம்

ஆவின் நிறுவனத்தில் நிலவும் குளறுபடி காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதோடு, ஆவின் நிறுவனமும் நலிந்து போகும் சூழ்நிலை உருவாகும் என்று…