சென்னையிலிருந்து வேலூருக்கு சீரடி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், பயண நேரத்திலும் ஓய்வின்றி ஆய்வுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார். முக்கிய கோப்புகளை கையில்…
Category: செய்திகள்
எங்கள் எய்ம்ஸ் எங்கே?: செங்கலை ஏந்தி எம்பி-க்கள் போராட்டம்!
மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படாததை கண்டித்து தமிழ்நாடு எம்பி-க்கள் “எங்கள் எய்ம்ஸ் எங்கே?” என்ற கோஷத்துடன்…
அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட்: பிரதமர் மோடி
அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட். விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் பயனடைவர் என்று பிரதமர் மோடி…
ஜம்மு காஷ்மீரில் பனிச்சறுக்கு வீரர்கள் 2 பேர் பலி!
ஜம்மு காஷ்மீரில் பனிச்சறுக்கு வீரர்கள் 2 பேர் பலியாகினர். பாரமுல்லா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.…
ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் என்னை எளிதாக அணுக முடியும்: அதிமுக வேட்பாளர் தென்னரசு!
ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் என்னை எளிதாக அணுக முடியும் என்றும், இந்தத் தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி…
அறிவாலயத்தில் கருணாநிதியின் பேனா சிலையை வைக்கலாம்: டிடிவி தினகரன்
அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும், அப்போது தான் திமுக என்ற அரக்கனை வெல்ல முடியும் என்று அமமுகவின் பொதுச்செயலாளர்…
அமைச்சர்கள் என்.எல்.சி.யின் ஏஜெண்ட்களாக மாறிவிட்டார்கள்: அன்புமணி
அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், கணேசனும் என்.எல்.சி.யின் ஏஜெண்ட்களாக மாறிவிட்டார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மண்ணுக்கும், மக்களுக்கும், விவசாயத்துக்கும் பல…
பட்ஜெட்டில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு!
5வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன். பட்ஜெட்டில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி…
‘பிஎம் கேர்ஸ்’ அறக்கட்டளை, இந்திய அரசால் கட்டுப்படுத்தப்படவில்லை: மத்திய அரசு
பிஎம் கேர்ஸ் பொது தொண்டு நிறுவனம் என்றும், இந்திய அரசால் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று…
Continue Reading
இங்கிலாந்தில் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
இங்கிலாந்தில் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள்…
அதானியின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டும்: ஆம் ஆத்மி எம்.பி.
நேர்மையான விசாரணைக்கு உத்தரவிடுங்கள் என்றும், அதானியின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.…
பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதளுக்கு இந்தியா கண்டனம்!
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தை இந்தியா கண்டித்துள்ளது. பாகிஸ்தானின் அமைதியான வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்தில் நேற்று…
ஈஸ்டர் தின தற்கொலைப்படை தாக்குதல்: முன்னாள் அதிபர் சிறிசேனா மன்னிப்பு!
ஈஸ்டர் தின தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா மன்னிப்பு கோரினார். கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு…
ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி பொருளாளர் படுகொலை!
ஈரோடு கிழக்கு தொகுதியில் கொலை செய்யப்பட்ட சகோதரர்களில் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் பொருளாளர் என்பதால் சீமான் அஞ்சலி அறிக்கை வெளியிட்டுள்ளார்.…
பெங்களுர் குடிநீர் திட்டம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு!
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. பெங்களூர் மாநகர திட்டத்திற்கு காவிரியில் இருந்து…
பேரறிஞர் அண்ணா என்றும் வாழ்கிறார், இன்றும் ஆள்கிறார்: மு.க. ஸ்டாலின்!
பேரறிஞர் அண்ணா என்றும் வாழ்கிறார், இன்றும் ஆள்கிறார் என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதல்வர்…
அமர்த்தியா சென்னை பாஜக பழிவாங்குகிறது: மம்தா பானர்ஜி!
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னை பாஜக பழிவாங்குவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற…
‘பிபிசி’ தகவல் யுத்தத்தை நடத்துகிறது என்று ரஷ்ய வெளியுறவு அதிகாரி கண்டனம்!
மோடி குறித்த ஆவணப்பட விவகாரத்தில், தகவல் யுத்தத்தை பிபிசி நிறுவனம் நடத்தி வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கண்டனம்…
