பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் (பிஓகே) கூடிய விரைவில் இந்தியாவுடன் இணையும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபடத்…
Category: செய்திகள்
பாகிஸ்தான் தாக்குதலில் பாதித்த காஷ்மீர் பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க பிரதமருக்கு ராகுல் கடிதம்!
பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் பிற பகுதிகளுக்கு நிவாரண நிதி உதவி வழங்கக் கோரி பிரதமர்…
பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் விமான தளங்கள் மீது தாக்குதல்: ஷெபாஸ் ஷெரீப்!
இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது என்று அந்த நாட்டு பிரதமர் ஷெபாஸ்…
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்!
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரான உடன், அரசின் செயல்திறன் துறை என்ற ஒன்றை உருவாக்கினார். டாஜ் எனப்படும் இந்த…
கமல்ஹாசன் அவர்களை கன்னட அமைப்புகள் மிரட்டுவதா?: சீமான் கண்டனம்!
‘தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்ற வரலாற்று பேருண்மையை கூறியதற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை கன்னட அமைப்புகள் மிரட்டுவதா? என்று சீமான்…
எதிர்க்கட்சிகளை பார்த்து திமுக பயந்து நடுங்குகிறது: தமிழிசை சௌந்தரராஜன்!
சென்னை வியாசர்பாடி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய சென்ற தவெக பெண் நிர்வாகி மீது போலீஸ் பூட்ஸ் காலில்…
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மே 29-ல் ஜம்மு – காஷ்மீர் செல்கிறார்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக ஜம்மு – காஷ்மீருக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மே…
ரிசர்வ் வங்கி வெளியிட்ட நகை கடன் நிபந்தனைகளை திரும்ப பெற கோரி மே 30ல் திமுக ஆர்ப்பாட்டம்!
தஞ்சாவூரில் மே 30ம் தேதி திமுக விவசாய அணி மற்றும் அனைத்து விவசாய சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என…
பொறுமை கடலினும் பெரிது, பொறுத்து இருந்து பார்ப்போம்: பிரேமலதா!
பொறுமை கடலினும் பெரிது, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, பொறுத்து இருந்து பார்ப்போம் என்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து தேமுதிக…
உலக பட்டினி தினத்தையொட்டி தவெக சார்பில் அன்னதானம்: என்.ஆனந்த்!
உலக பட்டினி தினம் நாளை (மே 28) கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள், தங்களது பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானம்…
கறுப்புப் பணத்தை ஒழிக்க ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு!
நமது நாட்டில் இப்போது புழக்கத்தில் உள்ள அதிகபட்ச ரூபாய் நோட்டுகளாக 500 ரூபாய் நோட்டுகள் உள்ளன. இதற்கிடையே கறுப்புப் பணத்தை ஒழிக்கும்…
ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா மீண்டும் மீண்டும் அரசியலில் சிக்குகிறது: உமர் அப்துல்லா!
“சுற்றுலா என்பது மோதல்களுக்கு இடமில்லாத ஒரு செயலாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா அரசியலில் சிக்குகிறது. ஜம்மு…
சீனப் பொருள்களைத் தவிர்க்க பிரதமர் மோடி வேண்டுகோள்!
சீனாவில் தயாரிக்கப்படும் பொருள்களை முற்றிலுமாகத் தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். “ஹோலி, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்…
திமுக ஆட்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்: நயினார் நாகேந்திரன்!
“மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கோவை…
தமிழ்நாட்டில் நடப்பது அதிகாரத் திமிர் பிடித்த பாசிச ஆட்சி: விஜய்!
சென்னை வியாசர்பாடி, முல்லை நகர் பகுதியில் நடைபெற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய தவெக பெண் நிர்வாகியை போலீஸார் பூட்ஸ்…
மாணவர்களை இடைநீக்கம் செய்து வெளியேற்றியிருப்பது கொடுங்கோன்மையாகும்: சீமான்!
திருப்பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பட்டு நிறுவன மாணவர்கள் ‘பாலஸ்தீனம் விடுதலை’ ‘ஜெய் பீம்’ என்று அறையில் எழுதி வைத்தமைக்காக…
எடப்பாடிக்கு பதில் சொன்னால் என் தரம் தாழ்ந்துவிடும்: முதல்வர் ஸ்டாலின்!
எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்து என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியைப் பற்றி குறை…
நெல்லை கொள்முதல் மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: அன்புமணி!
தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு ரூ.811 கோடி மதிப்புள்ள நெல்லை கொள்முதல் செய்து பணம் தராமல் மோசடி செய்தது குறித்து சிபிஐ…
