டெல்லியில் 118-வது சிந்து நதி நீர் ஆணைய கூட்டம்!

சிந்து ஆணையத்தின் 118-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. 1960- இல் இந்தியா- பாகிஸ்தான் இடையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம்…

கூடுதலாக 6 சுங்கச்சாவடி: மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் புதிதாகச் சுங்கச்சாவடிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இதைக் கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனவே அதிகப்படியான…

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் புதிய சட்டம்: தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் ‘ஆன்லைன்’ ரம்மியை தடை செய்ய விரைவில் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்…

Continue Reading

24 மாநிலங்களில் இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்!

எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று…

ஆறு குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்ற தாய்!

கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்ற குழந்தைகள் 6 பேரையும், அடுத்தடுத்து கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்த பெண்ணை…

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 3 நாடுகளுக்கு பயணம்!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளி நாடுகளுக்கு பயணம் தொடங்கினார். கபோன் நாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு…

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்கள்: ஐ.நா.

ஆப்கானிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்றவற்றின் பயிற்சி முகாம்கள் குறித்து ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத…

அமெரிக்காவில் 2 படகுகள் மோதல்: 5 பேர் பலி

அமெரிக்காவில் 2 சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பலியாகினர். அமெரிக்காவில் ராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த…

தலைமைச் செயலகம் நோக்கி பாஜக இன்று பேரணி!

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பாக அண்ணாமலை தலைமையில் பேரணி நடத்தப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் மீதான…

தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்துவர்கள் மீது நடவடிக்கை!

தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் கூறினார். சேலம்…

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்…

தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து…

நிதி வசூல் மோசடி: கார்த்திக் கோபிநாத்தை 15 நாள் சிறையிலடைக்க உத்தரவு!

பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலின் பெயரில் ரூ.34 லட்சம் ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட பாஜக ஆதரவாளர்…

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சர் திடீர் ஆய்வு!

டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் நேற்று திருச்சிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநகராட்சி மைய அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். டெல்டா…

விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் மீது கருப்பு மை வீச்சு!

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஓராண்டாக முற்றுகையிட்டு வெற்றிகரமாக போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்…

பி.எம்.கேர்ஸ் பார் சில்ரன்ஸ்: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

நாட்டில் குழந்தைகளை நான் பிரதமராக பார்ப்பதில்லை, அவர்களது குடும்பத்தில் ஒருவனாகத்தான் தற்போது பார்க்கிறேன் என பிரதமர் மோடி கூறினார் . கடந்த…

துப்பாக்கிச் சூடு நடத்துவேன் என, மிரட்டல் விடுத்த 5ம் வகுப்பு மாணவன் கைது!

அமெரிக்காவில், பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்துவேன் என, மிரட்டல் விடுத்த ஐந்தாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவில்,…

நேபாள விமானத்தில் பயணித்த 22 பேரும் உயிரிழப்பு?

நேபாள நாட்டில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அண்டை நாடான நேபாள நாட்டின் சுற்றுலா…