ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? எனவும், ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று…
Category: செய்திகள்

மீண்டும் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரில், உலக சாம்பியன் கார்ல்சென்னை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். 16 வீரர்கள் பங்கேற்ற ஆன்லைன் ரேபிட்…

இயற்கையை காக்கும் அரசாக தமிழக அரசு செயல்படும்: மு.க.ஸ்டாலின்
இயற்கையை காக்கும் அரசாக தமிழக அரசு செயல்படும் என ஊட்டியில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். ஊட்டியில்…

தமிழகத்தில் பரவியது புது வகை கொரோனா: மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் ஓமிக்ரான் BA 4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு…
தேசிய நெல் திருவிழா: விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கி கவுரவிப்பு!
திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழாவில் 7 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திருவார் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 16-வது ஆண்டு தேசிய…

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: டிஜிபி
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது:-…

என்ன சமைப்பது என்பதே பெரிய பிரச்னையாகிவிட்டது: ப.சிதம்பரம்
இந்திய எல்லையில் சீனாவின் புதிய கட்டுமானத்தை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், விலைவாசி உயர்வு குறித்தும் சாடியுள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும்…

மேட்டூர் அணை மே.24ம் தேதி திறக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு!
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை மே.24ம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மேட்டூர்…

எலான் மஸ்க் மீது பாலியல் குற்றச்சாட்டு!
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. தன் மீது…

கனடாவில் சீன தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு தடை!
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நெட்வொர்க் சேவைகளை வழங்குவதால், சீன தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவைக்கு தடை விதிக்கப்படுகிறது என்று கனடா…

குரங்கம்மை: விமான நிலையங்களில் கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு!
ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்களை குரங்கம்மை வைரஸ் பாதித்துள்ளது. குரங்கம்மை பரவுவதை தடுக்க விமான நிலையங்களில் கண்காணிக்க மத்திய அரசு…

ஞானவாபி மசூதி குறித்து கருத்து தெரிவித்த பல்கலைக்கழக பேராசிரியர் கைது!
ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கைது செய்யப்பட்டார். டெல்லி பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான இந்து…

பங்குச்சந்தை முறைகேடு: 10 இடங்களில் சி.பி.ஐ. சோதனை!
பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக பங்குச்சந்தை இடைத்தரகர்கள், வர்த்தகர்களின் வீடுகள் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். தேசிய பங்கு…

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: அமித்ஷா
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அருணாச்சல பிரதேசம் சென்றுள்ள பா.ஜ., மூத்த…

ராஜீவ் காந்தி நினைவு நாள்: சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மரியாதை!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்பத்தூரில் 1991-ஆம் ஆண்டு…

நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஹேமந்த் சோரனுக்கு சம்மன்!
கனிமவளச் சுரங்க ஒதுக்கீடு புகார் குறித்து வரும் 31ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு…
சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும்…

மாநில உரிமையை மீட்டு எடுத்துள்ளோம்: அற்புதம்மாள்
பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமையை மீட்டு எடுத்துள்ளோம் என அற்புதம்மாள் கூறியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து…