கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க சிபிஐ நீதிமன்றம் மறுப்பு!

சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் அளிக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் மறுத்து…

பணிச்சுமையால் நாங்களும் நெருக்கடிக்கு ஆளாகிறோம்: உச்ச நீதிமன்ற நீதிபதி

நாங்கள் துறவிகள் இல்லை; சில நேரங்களில் பணிச்சுமையால் நாங்களும் நெருக்கடிக்கு ஆளாகிறோம் என, உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறினார்.…

உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து இந்திராணி முகர்ஜி விடுவிக்கப்பட்டார்!

உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து, ஆறு ஆண்டுக்குப்பின், சிறையிலிருந்து இந்திராணி முகர்ஜி விடுவிக்கப்பட்டார். தனியார் டிவி உரிமையாளர் பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது…

வானிலை மோசம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கின் விமானம் ஆக்ரா சென்றது

டெல்லியில் கனமழையால் வானிலை மோசமடைந்த நிலையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் விமானம் ஆக்ராவுக்கு திருப்பி விடப்பட்டது. மராட்டியத்தின்…

கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்தது ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தலீபான்கள் தடைவிதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் புதிய அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்காததால் அந்த…

தென்கொரியா சென்றார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தென்கொரியாவுக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அவர் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திப்பாரா என்ற…

அனல்மின் நிலையத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை!

வடசென்னை அனல்மின் நிலையத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 36). வடசென்னை…

நெல்லையில் மகனுடன் கல்குவாரி உரிமையாளர் கைது!

நெல்லையில் 3 பேரை பலிகொண்ட விபத்து தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் மகனுடன் கைது செய்யப்பட்டார். பாறையை வெடி வைத்து தகர்த்து 6-வது…

உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பதாகை வைத்த போலீஸ் ஏட்டு மீது வழக்கு

உதயநிதி ஸ்டாலின் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பதாகை வைத்த போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தி.மு.க. தலைவரும்,…

பேரறிவாளனை விடுதலை செய்ததில் சதி இருக்கிறது: சுப்பிரமணியன் சுவாமி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததில் சதி இருக்கிறது…

லாலு பிரசாத் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ சோதனை!

பீகாரில் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில்…

லடாக் எல்லையில் இரண்டாவது பெரிய பாலம் கட்டும் சீனா!

எல்லையில், பாங்காங் சோ ஏரியின் குறுக்கே இரண்டாவது பெரிய பாலத்தை சீன ராணுவம் கட்டி வரும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி உள்ளது.…

மாநில கட்சிகள் வளர காங்கிரஸ்தான் காரணம்: ஜே.பி.நட்டா

மாநில கட்சிகள் வளர காங்கிரஸ்தான் காரணம் என்று, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார். ‘ஜனநாயக ஆட்சிமுறைக்கு குடும்ப கட்சிகளால் அச்சுறுத்தல்’…

கர்நாடக பாட புத்தகத்தில் இருந்து தந்தை பெரியார் வரலாறு நீக்கம்!

கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் இருந்த தந்தை பெரியார், நாராயணகுரு உள்ளிட்ட சமூக போராளிகளின் வரலாறுகள் நீக்கப்பட்டுள்ளது.…

கேரளாவில் பன்றிக்கு வைத்த மின்பொறியில் சிக்கி இரு போலீசார் பலி!

கேரளா மாநிலம் பாலக்காடு அருகே காட்டு பன்றிக்கு வைத்த மின்பொறியில் சிக்கி இரு போலீசார் இறந்தனர். கேரள மாநிலம் பாலக்காடு அருகே…

முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அச்சத்தால் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்த டாக்டர் ராசி தூக்கிட்டு தற்கொலை செய்து…

சட்டமைப்பு பிழைகளை ஜிஎஸ்டி கவுன்சில் செய்து வருகிறது: பழனிவேல் தியாகராஜன்

வரலாற்றிலேயே இல்லாத சட்டமைப்பு பிழைகளை ஜிஎஸ்டி கவுன்சில் செய்து வருகிறது என நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை…

காசியில் சிவன் எங்கும், எதிலும் உள்ளார்: கங்கனா ரனாவத்

கியான்வாபி மசூதி விவகாரம் பூதாகரம் எடுத்துள்ள நிலையில் காசியில் எங்கும் எதிலும் சிவன் உள்ளார் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.…