பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா 100 மில்லியன் டாலர் நிராவரண உதவி!

பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்புகளால் கடந்த ஆண்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டனர். பாகிஸ்தான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் மேலும்…

ஹஜ் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்: சவுதி அரேபியா

இந்த ஆண்டு ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையில் வரம்புகளை சவுதி அரேபியா அரசு விதிக்காது. வயது வரம்பின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹஜ்…

சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் முடிவடைந்தது; நாளை ஒத்திவைப்பு!

எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் இன்றுடன் முடிவடைந்தது; இதைத் தொடர்ந்து வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந்…

கோயில் பணியாளர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் கருணைக் கொடை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு, பொங்கல் கருணைக் கொடையாக ரூ. 3,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…

கள்ளக்குறிச்சி பள்ளியில் 8 வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கலாம்: உயர்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி பள்ளியில் 5-ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை நேரடி வகுப்பு தொடங்கலாம் என்று உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி…

கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்: சீமான்

தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என, நாம் தமிழர் கட்சித் தலைமை…

சட்டப்பேரவையில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்; நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பிறகு, அவை நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை அவை கூடியதும்,…

பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினையைத் தவிர்த்த ஆளுநர்!

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினை இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு என்ற வார்த்தையை…

கட்டாய மதமாற்றம் மிகத் தீவிரமான விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு

ஒரு மாநிலத்தை மட்டும் குறி வைப்பதாக நினைத்து மதமாற்றத்தை அரசியலாக்க வேண்டாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பணம், பரிசுப்பொருள் ஆகியவற்றைக் கொடுத்து…

சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா ஆஜர்!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராசா சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. முன்னாள்…

காஷ்மீர் போல தமிழ்நாட்டையும் இந்துத்துவா சனாதன சக்திகள் குறிவைத்துள்ளன: வைகோ

ஆளுநர் வெளிநடப்ப்பால் காஷ்மீர் போல தமிழ்நாட்டையும் இந்துத்துவா சனாதன சக்திகள் குறிவைத்துள்ளன என்பது புலனாகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…

ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்: கி.வீரமணி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். திராவிட கழக தலைவர் கி.வீரமணி சேலத்தில் செய்தியாளர்களிடம்…

யூடியூபர் மாரிதாஸ் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து!

யூடியூபர் மாரிதாஸ் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில்…

கவர்னர் ரவியை தகுதி நீக்கம் செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: நாராயணசாமி

கவர்னர் ரவியை தகுதி நீக்கம் செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார். ஈரோடு…

ஆளுநர்களின் செயல்பாடுகள் சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருக்கின்றன: கமல்ஹாசன்!

அரசியல் சாசன மாண்புகளுக்கு எதிரான இப்போக்குகள் ஆளுநரால் மாற்றிக் கொள்ளப்படவில்லை எனில், ஆளுநரை மாற்ற வேண்டிய கோரிக்கையை முன்வைக்கும் நிலைக்கே நாங்கள்…

ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி: எச்.ராஜா

நான் ஏற்கனவே “ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி” என போன வருடமே சொன்னதை தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின்…

தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது. அது சரித்திரத்தில் இடம் பெற்றது: வைகோ

தமிழ்நாடு என்ற பெயர் வைக்க வேண்டும் என சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தார். தமிழ்நாடு என்ற பெயரை யாரும்…