2047-ம் ஆண்டுக்குள், இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும். இந்தியா வளர்ச்சியடைய வேண்டுமென்றால், நாம் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என…
Category: செய்திகள்
தி.மு.க. அரசு தமிழகத்தின் கடனை ரூ.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது: தமிழிசை!
தி.மு.க. அரசு தமிழகத்தின் கடனை ரூ.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை…
ஒபாமா ஆட்சி காலத்தில் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா திருடியது: டிரம்ப்!
ஒபாமா ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா திருடியது. அதை ரஷ்யர்கள் திருடினர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்…
பாகிஸ்தானுக்கான நிதியுதவியை தடுக்க வேண்டும்: ஒவைசி வலியுறுத்தல்!
தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை கிரே பட்டியலில் சேர்க்க உதவ வேண்டும் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பஹ்ரைன் அரசிடம்…
பாகிஸ்தானுக்கு 2015-ல் கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது: சசி தரூர்!
‘‘தீவிரவாத தாக்குதல் மீது நடவடிக்கை எடுக்க, பாகிஸ்தானுக்கு கடந்த 2015-ல் இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டது’’ என பதன்கோட் தாக்குதலை அமெரிக்காவில் இந்திய…
தமிழர்களின் வரலாற்றை மறைக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசு: திமுக கண்டனம்!
மத்திய அரசு கீழடி அகழாய்வு தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிடுவதில் தாமதம் செய்து தற்போது திருத்தம் கோரியுள்ளது. தமிழர்களுக்கு என்று தொன்மையும் வரலாறும்…
பாஜக – அதிமுக கூட்டணி, திமுகவை விரட்டியடிக்கும்: எல்.முருகன்!
பாஜக – அதிமுக கூட்டணி, திமுகவை விரட்டியடிக்கும். ஆட்சி முடியும் தருவாயில்தான் முதல்-அமைச்சர் டெல்லி சென்றுள்ளார் என எல்.முருகன் கூறினார். கோவை…
சூதாட்டத்தில் ஈடுபடாமல் பொழுதுபோக்குக்கு சீட்டாடுவது ஒழுக்கக்கேடு அல்ல: உச்சநீதிமன்றம்!
சூதாட்டம் அல்லது பந்தயம் கட்டி விளையாடாமல் பொழுதுபோக்குக்கு சீட்டாடுவது ஒழுக்கக்கேடு அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கா்நாடகத்தில் அரசு பீங்கான் தொழிற்சாலை…
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றது வரவேற்கத்தக்கது: எச்.ராஜா!
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது வரவேற்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.…
எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போலீஸார் நடத்திய சோதனையில் அது புரளி என்பது…
சத்துணவு மையங்களில் 63,000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: பாலபாரதி!
தமிழகத்தில் காலியாக உள்ள 63 ஆயிரம் சத்துணவுப் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கூறினார். தமிழ்நாடு…
கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்தை அரசு திரும்பப்பெற வேண்டும்: சீமான்!
வடசென்னையை நாசமாக்கும் கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…
கொடுங்கையூர் எரி உலை திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூன் 2ல் கண்டன ஆர்ப்பாட்டம்: அதிமுக!
வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தின் சார்பில், ஜூன் 2ம் தேதி, திமுக அரசை கண்டுத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்…
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் நிதி முறைகேடுகளை தடுக்கும்: நாராயணன் திருப்பதி!
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக 9 புதிய வரைவு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி…
ராணிப்பேட்டை குரோமிய கழிவுகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும்: அன்புமணி!
பெயரளவிலான திட்டங்களைச் செயல்படுத்தாமல் குரோமியக் கழிவுகளை நிரந்தரமாக அகற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர்…
சொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்: ஜி.கே.வாசன்!
தமிழக அரசு, மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல், உயர்த்திய சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ் மாநில…
மாநில உரிமைகளை திமுக ஒருபோதும் விட்டுக் கொடுக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இதில் மாநில நலன் சார்ந்து பல்வேறு…
ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி!
“சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது…
