சுய கட்டுப்பாடுடன் மக்கள் முககவசம் அணிய வேண்டும்: மா.சுப்பிரமணியன்

மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியானதையொட்டி மக்கள் சுய கட்டுப்பாடுடன் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை…

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

பயங்கரவாதிகள் தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருந்ததால் பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் அதிரடி தாக்குதலை மேற்கொண்டனர். இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.…

அமீரகத்திலிருந்து இந்தியா வருவோருக்கு வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டது ஏர் இந்தியா!

ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எனும் விமான நிறுவனம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை…

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் இழப்பீடு கேட்டு ஐகோர்ட்டில் முறையீடு!

புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இதனை அவசர வழக்காக…

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: விஜயகாந்த்

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். சீனாவில் பரவி வரும்…

மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரியில் இன்று அதிமுக பந்த்!

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில் தனிமாநில அந்தஸ்து கோரிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் தான்…

உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு ரத்து: ஐகோர்ட்டு

உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு அறிவிப்பாணையை ரத்து செய்து அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. உத்தரபிரதேசத்தில் 17 மாநகராட்சிகள், 200 நகராட்சிகள்,…

மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டுமென்று…

விளைநிலத்தை அழித்துவிட்டு தனியாக பட்ஜெட் போட்டு என்ன பயன்?: சீமான்

விளைந்து அறுவடைக்கு தயாரக இருக்கும் பயிர் மீது மண்ணைக் கொட்டி பாதையை போடுபவர்கள் வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் போடுவதில் என்ன…

திமுகவினர் கொள்ளையடிக்கவே கட்சி நடத்துகிறார்கள்: ஜேபி நட்டா

நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளதாகவும் தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை எனவும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார். கோவை…

பிரதமர் மோடியின் சகோதரரின் கார் விபத்தில் சிக்கியது!

கர்நாடகாவின் மைசூரு அருகே நெடுஞ்சாலையில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி தனது குடும்பத்தினருடன் பயணித்திருந்த நிலையில் அவர்கள் பயணித்த கார்…

மதுரை விமான நிலையத்தில் இருவருக்கு கொரோனா பாசிட்டிவ்!

சீனாவில் கொரோனா தாண்டவம் மீண்டும் அதிகரித்து கோடிக்கணக்கானோர் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய்…

பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: அன்புமணி

தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்…

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் நிர்வாகக் கட்டமைப்பை திருத்தி அமைக்க வேண்டும்: திருமாவளவன்

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் நிர்வாகக் கட்டமைப்பை ஜனநாயக பூர்வமாகத் திருத்தி அமைக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்…

இந்தியை திணிக்க நினைப்பது அறிவியலும் அல்ல, அறிவார்ந்த செயலும் அல்ல: சு.வெங்கடேசன் எம்.பி.

இந்தியை திணிக்க நினைப்பது அறிவியலும் அல்ல, அறிவார்ந்த செயலும் அல்ல என்று ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் ஜிதேந்திர…

கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருக்கிறது: மா.சுப்ரமணியன்

கொரோனா வைரஸை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். கொரோனாவை கையாள்வதற்கான அவசரகால தடுப்பு ஒத்திகை தமிழகம் உள்பட…

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியில் கவனம் செலுத்தி வருகிறார்: அண்ணாமலை

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அங்குள்ள மக்களின் அடிப்படை குறைகளை பெரும்…

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், இன்று காலை 10 மணி நிலவரப்படி 142 அடியை எட்டியது. அணை பொறியாளர், 3 -வது…