குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு: டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்களை சேர்க்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக…

மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்படுவதை அனுமதிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டை…

Continue Reading

அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கின்றாம்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கின்றாம் என்று பழனிச்சாமி கூறியுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில்…

சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும்: உயர் நீதிமன்றம்

சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும், மாநகராட்சிகளின் தீர்மானங்களும் செல்லும் என சென்னை உயர்…

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.800!

பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 மற்றும் வரிகள், ஒன்றிய மற்றும் மாநில…

கர்நாடகாவில் பார்சலில் வந்த மிக்சி வெடித்ததில் ஒருவர் காயம்!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கூரியர் மையத்திற்கு அனுப்பப்பட்ட பார்சல் மிக்சி பயங்கரமாக வெடித்து சிதறியதில் மையத்தின் உரிமையாளரின் கை சிதைந்தது…

ரஷ்ய அதிபர் புடினை பயங்கரவாதி என விமர்ச்சித்த ரஷ்ய எம்பி ஒடிசாவில் பலி!

உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பயங்கரவாதி என பொருள்படும்படி விமர்சனம் செய்த அந்நாட்டின் பெரும்பணக்காரரும் எம்பியுமான…

பிரதமா் மோடியின் புகழ் நாடு முழுவதும் பரவியுள்ளது: அமித்ஷா

பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு உள்ளது என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற…

ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்க மாயாவதிக்கு அழைப்பு!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்குமாறு சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி உள்ளிட்டோருக்கு காங்கிரஸ்…

பாகிஸ்தான் படகில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ரூ.300 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்!

குஜராத் மாநிலம் துவாரகா பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ரூ.300 கோடி மதிப்பிலான 40 கிலோ போதைப்…

சீனாவில் ஜன.8-ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்துதல் ரத்து!

சீனாவில் ஜனவரி 8-ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்துதலை ரத்து செய்யப்போவதாகவும், சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்போவதாகவும் அந்நாட்டு அரசு…

அமெரிக்காவில் பனிப்புயலால் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு!

அமெரிக்காவில் பனிப்புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வகையில்…

ஏங்கல்ஸ் விமான தளத்தை தாக்க வந்த உக்ரைன் டிரோனை சுட்டு வீழ்த்திய ரஷ்யா!

ரஷ்யாவின் ஏங்கல்ஸ் விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைன் முயற்சித்துள்ளது. உக்ரைன் டிரோன் விமான தளத்திற்குள் நுழைந்த நிலையில் ரஷ்ய…

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்: சங்கர் ஜிவால்

இந்த ஆண்டு சென்னை ஹோட்டல்களில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகர…

தி.மு.க.வின் பொங்கல் பரிசு யானை பசிக்கு சோளப்பொறி போன்றது: ஜெயக்குமார்

தி.மு.க.வின் பொங்கல் பரிசு யானை பசிக்கு சோளப்பொறி போன்றது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை காசிமேடு துறைமுகத்தில் சுனாமி…

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கப்படும்: பாரதி பிரவீன் பவார்

ஜப்பான் நாட்டு வங்கியில் கடன் பெற்று மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று…

கோடநாடு வழக்கு: சிபிஐ எஸ்பி முரளி ரம்பாவுக்கு சம்மன்!

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வுதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சம்பவம் நடந்தபோது நீலகிரி மாவட்ட…

நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் எனவும், அதுதொடர்பான விவரங்கள் தகவல் பலகையிலும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும்…