பரந்தூர் விமான நிலைய அனைத்து பணிகளும் மாநில அரசு வசம் உள்ளதாக மத்திய அரசு பதில்!

பசுமை விமான நிலைய கொள்கையின்படி பரந்தூர் விமான நிலையம் அமைக்கக்கூடிய அனைத்து பணிகளும், குறிப்பாக நிலம் கையக்கப்படுத்தல், மறுவாழ்வு, இழப்பீடு நிதி…

திருச்சி முகாமில் இலங்கையைச் சேர்ந்த 9 பேர் கைது!

கேரளாவை உலுக்கிய 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள், 5 ஏகே 47 துப்பாக்கிகள், 1000 துப்பாக்கி தோட்டாக்கள் பிடிபட்ட வழக்கு…

சிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாப்பு இயக்கம் அதிமுக: எடப்பாடி பழனிசாமி!

சிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாப்பு இயக்கமாக அதிமுக என்றென்றும் செயல்படும் என்று அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.…

அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்கும் அரசின் திட்டம் சட்டபூா்வமானதுதான்: உயா் நீதிமன்றம்

பிரிட்டனுக்கு அடைக்கலம் தேடி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்கும் அரசின் திட்டம் சட்டபூா்வமானதுதான் என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீா்ப்பு…

மாணவர்களின் ஆங்கிலக் கல்வியை பாஜக பறிக்கிறது: ராகுல் காந்தி

அமெரிக்காவில் ஹிந்தி உதவாது என்றும் மாணவர்களின் ஆங்கிலக் கல்வியை பாஜக பறிப்பதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வரும்…

தாய்லாந்து இளவரசிக்கு இதய நோய் பாதிப்பு!

தாய்லாந்தின் இளவரசி இதய நோய் பாதிப்பின் காரணமாக தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தாய்லாந்தின் மன்னரான…

மதுரை முன்னாள் மேயர் பட்டுராஜன் காலமானார்!

மதுரை மாநகராட்சியின் முன்னாள் அதிமுக மேயர் பட்டுராஜன் வயது மூப்பு காரணமாக காலமானார். மதுரை மாநகராட்சியின் மூன்றாவது மேயர் என்ற பெருமையை…

162-வது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: அன்புமணி

அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிர்வாக ஆணை பிறப்பிக்க வேண்டும்…

பரந்தூர் விமான நிலையம் குறித்து மக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்க வேண்டும்: சீமான்

எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே மக்களினுடையக் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதா?…

தமிழக எல்லைக்குள் கேரளா எல்லையை அதிகரிப்பதை அரசு கண்டுகொள்ளவில்லை: அண்ணாமலை

தமிழக எல்லைக்குள் கேரளா எல்லையை அதிகரிப்பதை தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை…

புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கான புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.…

பள்ளிக் குழந்தைகளுக்கு சுமையில்லாத சுகமான கல்வி தரும் கொள்கை தேவை: ராமதாஸ்

பள்ளிக் குழந்தைகளுக்கு 10 கிலோ புத்தகப்பை வேண்டாம் எனவும், சுமையில்லாத சுகமான கல்வி தரும் கொள்கை தேவை என்றும் பா.ம.க. நிறுவனர்…

புதுச்சேரியில் நிலவுவது அண்ணன் – தங்கை பிரச்சனை: தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில் நிலவுவது அண்ணன்-தங்கை பிரச்சனைதான் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையில், நாள்தோறும் மன உளைச்சல் ஏற்படுகிறது…

இந்தியா என்றாலே நினைவுக்கு வருவது ஊழலும், மோசமான சாலைகளும் தான்: நாராயணமூர்த்தி

இந்தியா என்றாலே நம் நினைவுக்கு வருவது ஊழல், மோசமான சாலைகளும் தான் என இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கூறினார். ஆந்திர மாநிலம்,…

மத்திய அரசு சீனாவைப் பார்த்து பயப்படுகிறது: ஓவைசி

நமது ராணுவம் பலமாக இருந்தாலும், மத்திய அரசு பலவீனமாகவும், சீனாவை பார்த்து பயப்படுவதாகவும் உள்ளதாக ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் அசாசுதீன் ஓவைசி…

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் 168% குறைந்துள்ளன: அனுராக் தாக்கூர்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் 168% குறைந்தன என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை…

ஒவ்வொருவருடைய வாழ்விலும் வசந்தகாலம் என்பது பள்ளிக் காலம்தான்: மு.க.ஸ்டாலின்!

வாழ்வின் வசந்த காலம் பள்ளி காலம் என்று கூறியுள்ள முதல்வர் முக ஸ்டாலின், பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு நிதி உதவி செய்யலாம் என்று…

விவசாயிகளுக்கு தேவையான உரம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ்மாநில…