தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவு கட்டாயம் இருக்க வேண்டும். அது தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் உருவாக்கலாம்…
Category: செய்திகள்
கவுன் அணிய வழக்கறிஞர்களுக்கு விலக்கு: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம்…
நெல்லையில் 90 வயது பாட்டியை எரித்துக் கொன்ற கொடூர பேத்திகள்!
நெல்லையில் பேட்டை அருகே 90 வயது பாட்டியை பராமரிக்க முடியவில்லை எனக்கூறி அவரது பேத்திகளே எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை…
தே.மு.தி.க கட்சி அலுவகம் முன்பு தண்ணீர் பந்தலுக்கு தீ வைப்பு!
கோயம்பேட்டில் தே.மு.தி.க கட்சி அலுவகம் முன்பு இருந்த தண்ணீர் பந்தல் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை…

உக்ரைனில் 400 மருத்துவமனைகளை அழித்தது ரஷ்யா -வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது நாட்டில் ரஷ்யாவின் படையெடுப்பில், நூற்றுக்கணக்கான மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவ நிறுவனங்களை அழித்துவிட்டது என்று…