ஜெர்மனியில் வெடித்து சிதறியது உலகின் மிகப்பெரிய மீன்காட்சி தொட்டி!

ஜெர்மனியில் ஹோட்டல் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில்…

திமுக அரசின் சாயம் வெளுக்க தொடங்கிவிட்டது: தமிழ் மாநில காங்கிரஸ்!

திமுக அரசின் சாயம் வெளுக்க தொடங்கிவிட்டதாகவும் விலையேற்றம் ஒன்றே மக்களுக்கான பரிசு எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது…

காஞ்சிபுரம் அருகே பழமை வாய்ந்த பெருமாள் கோயிலை காணவில்லை: பொன்மாணிக்கவேல்

காஞ்சிபுரம் அருகே பழமை வாய்ந்த பெருமாள் கோயிலை காணவில்லை என்று ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் போலீசில் புகார் தந்துள்ளது…

முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையைக் காப்பாற்ற வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

கச்சத்தீவை தாரை வார்த்தது போல், முல்லைப் பெரியாறு அணையின் தமிழகத்தின் உரிமைகளை திமுக அரசு தாரை வார்த்து விடுமோ என்ற அச்சம்…

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை டிஎன்பிஎஸ்சி கலைக்கிறது: ராமதாஸ்

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை டிஎன்பிஎஸ்சி கலைப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் புள்ளி விவரங்களோடு தெரிவித்துள்ளார். இது…

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரை நியமிக்க வேண்டும்: கி.வீரமணி

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரை நியமிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.…

Continue Reading

தவாங் செக்டாரை வைத்துக் கொண்டு என்ன செய்ய இருக்கிறோம் என நேரு கேட்டார்: பெமா காண்டு

அருணாச்சல பிரதேச எல்லையான தவாங் செக்டார் விவகாரத்தில் நாட்டின் முதலாவது பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு மீது அம்மாநில முதல்வர் பெமா…

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான்: ஜெய்சங்கர்

உலகிலேயே பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக பாகிஸ்தான் திகழ்கிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின்…

பேனா நினைவு சின்னம்: மத்திய, மாநில அரசு, சென்னை மாநகராட்சிக்கு பதிலளிக்க உத்தரவு!

சென்னை மெரினாவில் கடலுக்குள் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக 42 மீட்டர் உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடைகோரிய…

ஆளுநருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. ஆரோவில்…

போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக எடப்பாடி…

புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதித்துறை காலியிடங்கள் நீடிக்கும்: கிரண் ரிஜிஜூ

நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதித்துறை காலியிடங்கள் நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நீதித்துறை நியமனங்கள்…

லண்டன் உயர் நீதிமன்றத்தில் நிரவ் மோடி கோரிக்கை நிராகரிப்பு!

இந்தியாவுக்கு நாடு கடத்தும் விவகாரத்தில், பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதிக்கும்படி வைர வியாபாரி நிரவ் மோடி வைத்த…

கோத்ரா ரெயில் எரிப்பு: ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஜாமீன்!

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தின்…

எதிர்க்கட்சிகள் ஊழலுக்காகவே செயல்படுகின்றன: ஜே.பி.நட்டா

எதிா்கட்சிகள் ஊழலுக்காகவே செயல்படுகின்றன என்பதையும் மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார். கர்நாடகத்தில் கொப்பல், பல்லாரி,…

தமிழகத்தில் மின்இணைப்புடன் 1 கோடி ஆதார் எண்கள் இணைப்பு: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மின்இணைப்புடன் 1 கோடியே 3 லட்சம் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு இருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். தமிழகத்தில்…

தமிழ் இசைக்கு முக்கியத்துவம் தரவேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழ் இசைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என சென்னையில் நடந்த மியூசிக் அகாடமி விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை மியூசிக் அகாடமியின்…

2 நாட்களில் 2வது மரணம்: ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்னும் அமலுக்கு வராத நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு…