ஷேக் ஹசீனா பதவி விலக கோரி எதிர்க்கட்சியினர் பிரமாண்ட பேரணி!

வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம். எதிர்க்கட்சியினர் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைநகர்…

கிராமப்பகுதிகளிலும் புயல் பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ்

நகர்ப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதைப் போன்றே கிராமப்பகுதிகளிலும் புயல் பாதிப்புகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பாமக…

முதல்வர் கான்வாய் வாகன படிக்கட்டில் நின்று பயணம் செய்த மேயர் பிரியா!

மாண்டஸ் புயல் காரணமாக காசிமேட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த நிலையில், அப்போது மேயர் பிரியா காரில் தொங்கியபடி…

அதிமுக பொதுக்குழு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல்!

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய அதிமுக பொதுக்குழு…

மீனவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

சேத விவரங்கள் குறித்து விரைவில் ஆய்வு செய்து 2, 3 நாட்களில் நிவாரணங்களை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக…

நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் போா் மூளும் அபாயம்: ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க்

உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போா், தங்களது அமைக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போராக உருவெடுப்பதற்கான அபாயம் உள்ளதாக நேட்டோ அமைப்பின் பொதுச்…

மாண்டஸ் புயல் காரணமாக மின்சாரத் துறையில் பெரிய சேதாரங்கள் இல்லை: செந்தில் பாலாஜி

மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையால் மின்சாரத் துறையில் பெரிய சேதாரங்கள் ஏற்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மாண்டஸ்…

புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். வங்கக்கடலில் உருவான…

மாண்டஸ் புயல்: மின்சாரம் தாக்கி 4 பேர் பலி, 400 மரங்கள் விழுந்தன!

சென்னை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். சைதாப்பேட்டையில் இருவர் உயிருக்கு போராடி வருகின்றனர். மாண்டஸ் புயல்…

ரஷ்யா – உக்ரைன் போர்: கண்ணீர் விட்டு அழுதார் போப் பிரான்சிஸ்!

இத்தாலி தலைநகர் ரோமில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்திய போப் பிரான்சிஸ், உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து…

கைதிகளை பரிமாறிக்கொண்ட அமெரிக்கா – ரஷ்யா!

அமெரிக்கா – ரஷ்யா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்கீழ், அமெரிக்க கைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனரும், ரஷ்ய ஆயுத வியாபாரி…

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரிப்பு: வெளியுறவுத்துறை!

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்து வருவது வெளியுறவுத்துறை இணையமைச்சர் கூறியுள்ள பதிலில் தெரிய வந்துள்ளது. தமிழக மீனவர்கள்…

டிச.12 முதல் சென்னை-யாழ்ப்பாணம் இடையே மீண்டும் விமான சேவை!

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான சா்வதேச விமான சேவை வருகிற டிச.12 -ஆம் தேதி…

பொது சிவில் சட்டம் கோரி தனிநபா் மசோதா: தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பு!

பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்காக குழு அமைக்கக் கோரி, மாநிலங்களவையில் நேற்று தனிநபா் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ‘பொது சிவில் சட்டம்-2020’ என்ற…

நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள்: தங்கமணி

ஆதார் எண் இணைக்கும் போது 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து செய்யப்படும் நிலை இருக்கிறது எனவும், இதற்கு நாடாளுமன்றத் தேர்தலில்…

சர்வதேச மனித உரிமைகள் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சர்வதேச மனித உரிமைகள் நாள் டிசம்பர் 10ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். சர்வதேச…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்: அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக ஆளுநர் உடனடியாக தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க…

உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் விவகாரத்தில் தீர்வு காண உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உக்ரைன், சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் பயின்று, பாதியில் திரும்பிய மாணவர்களின் கல்வியை தொடர்பான விவகாரத்தில் தீர்வு காணுங்கள் என்று மத்திய…