அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்

அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.…

இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ்!

இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. 68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல்…

குஜராத் முதல்வராக 12ல் பதவியேற்கிறார் பூபேந்திர படேல்!

குஜராத் மாநில முதலமைச்சராக, இரண்டாவது முறையாக, வரும் 12 ஆம் தேதி பாஜகவின் பூபேந்திர படேல் பதவி ஏற்க உள்ளார். 182…

பாராளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படுகிறது: மம்தா பானர்ஜி

குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாராளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படுகிறது என்று மம்தா…

நரிக்குறவர் என குறிப்பிட வேண்டும்: ரவிக்குமார் எம்.பி. திருத்த நோட்டீஸ்!

நரிக்குறவர் சாதியைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதாவில் ‘ர் ’ விகுதியோடு குறிப்பிட வேண்டும் என நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி.,…

போர்ப்ஸ் பத்திரிகையின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்!

உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட 5 இந்தியர்கள் இடம்…

தென்காசிக்கு ரயிலில் சென்ற முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தென்காசி மாவட்டத்திற்கு முதன்முறையாகச் செல்ல இருக்கும் முதல்வர் ஸ்டாலின், விமானம் மற்றும் சாலை வழி…

கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி, நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை: சந்திரசேகர் ராவ்

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 10 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன என்று…

ஜொ்மனியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட 25 போ் கைது!

ஆயுதப் புரட்சி மூலம் ஜொ்மனி அரசைக் கவிழ்த்துவிட்டு, சா்வாதிகார ஆட்சியை அமைக்க சதித் திட்டம் தீட்டியதாக 25 தீவிர வலதுசாரி அமைப்பினா்…

குளிா்காலத்தை ஒரு போா் ஆயுதமாக ரஷ்யா ஆக்கி வருகிறது: அமெரிக்கா

ரஷ்யாவில் தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைனை தாங்கள் ஊக்குவிக்கவோ, உதவியளிக்கவோ இல்லை. குளிா்காலத்தை ஒரு போா் ஆயுதமாக ரஷ்யா ஆக்கி வருகிறது என்று…

10 சதவீத இடஒதுக்கீடு: மறுஆய்வு கோரி பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு மனு!

10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு மனு தாக்கல்…

உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்தின் இறையாண்மையை மதிக்கவில்லை: ஜகதீப் தங்கர்

உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் நாடாளுமன்றத்தின் இறையான்மையை கேள்விக்குள்ளாக்குவதாக துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம்…

இலவச மின்சாரத்தை ரத்து செய்யவே ஆதாா் இணைப்பு: பி.தங்கமணி

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்யவே, மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் இணைக்கப்படுவதாக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி குற்றம்…

முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் பா.ஜ.க.வில் இருந்து விலகி பா.ம.க.வில் இணைந்தார்!

முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் பா.ஜ.க.வில் இருந்து விலகி பா.ம.க.வில் இணைந்தார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ்…

பிரபல ஓவியர் மனோகர் தேவதாஸ் காலமானார்!

பிரபல ஓவியரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மனோகர் தேவதாஸ் (86) நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 86. அவருக்கு இறுதி…

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தம்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை ஒன்றிய…

நெய்வேலியை நந்தி கிராமமாக மாற்றி விடாதீர்கள்: அன்புமணி

நெய்வேலியை நந்திகிராமம், சிங்கூராக மாற்றிவிடக் கூடாது என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி…

ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகம் போல் செயல்படுகிறது: முத்தரசன்

தமிழக ஆளுனர் மாளிகை பாஜக அலுவலகம் போல் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். தமிழக ஆளுனரை…