இலங்கை கடற்படையினரால் சிறையில் அடைக்கப்பட்ட 14 தமிழக, புதுச்சேரி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். புதுக்கோட்டை,…
Category: செய்திகள்
படை வீரர்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துத் தருவது நம் கடமை: முதல்வர்
படை வீரர்களின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துத் தருவது நம் மகத்தான கடமை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
லாலுவின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்த பிரதமர் மோடி!
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை குறித்து அவரது மகன் தேஜஸ்வி யாதவிடம் பிரதமர் நரேந்திர…
தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியராகத் தகுதியில்லை: உயர்நீதிமன்றம்
தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசுப்பள்ளி இடைநிலை…
அம்பேத்கர் இந்திய ஒருமைப்பாட்டை அரசமைப்பு சட்டத்தின் வழி உறுதிப்படுத்தியவர்: திருமாவளவன்
இந்திய ஒருமைப்பாட்டை அரசமைப்பு சட்டத்தின் வழி உறுதிப்படுத்தியவர் அம்பேத்கர் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில்…
பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறிவிப்பு!
பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். திமுக மாநிலங்களவைத் தலைவர் திருச்சி சிவாவின் மகனான…
