அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு மாத ஊதியத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும்…
Category: செய்திகள்
கால்பந்து வீராங்கனை பிரியா மரண: டாக்டர்களிடம் போலீசார் விசாரணை!
கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.…
தமிழகத்தில் பா.ஜ.க.வை கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை: திருமாவளவன்
தமிழகத்தில் பா.ஜ.க.வை கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை என திருமாவளவன் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஜி20 மாநாடு…
தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்
ஊராட்சி ஒன்றியங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
குஜராத்தில் தமிழ் பள்ளியை காப்பாற்றாத மோடியா, தமிழ் மொழியை காப்பாற்ற போகிறார்: வேல்முருகன்
குஜராத்தில் தமிழ் பள்ளியை காப்பாற்ற முடியாத மோடியா, தமிழ் மொழியை காப்பாற்ற போகிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்…
