அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்: சீமான்

அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு மாத ஊதியத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும்…

ஆளுநர்களை மோசமாக விமர்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழிசை

ஆளுநர்களை பற்றி மோசமாக விமர்சிக்கும் விமர்சகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

அதிமுக பொதுக்குழு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அதிமுக உட்கட்சி மோதல் இன்னும் ஒரு முடிவை எட்டாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று…

குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க சீர்திருத்தம் தேவை: வெங்கையாநாயுடு

குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க சீர்திருத்தம் தேவை என சென்னையில் நடந்த விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கூறினார்.…

லக்கிம்பூர் கேரி வழக்கு: மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு!

விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை…

ஜி20 மாநாடு: தமிழகம் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்: மு.க.ஸ்டாலின்

ஜி – 20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், தமிழகம் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும் என, ஜி –…

Continue Reading

கவர்னர் பதவியை ஒழிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு

கவர்னர் மாளிகைகள், பா.ஜனதாவின் முகாம் அலுவலகங்களாக மாறிவிட்டன என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சி.பி.ஐ. முன்பு ஆஜராக அவகாசம் கோரி கவிதா கடிதம்!

டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், ரூ.100 கோடி லஞ்சம் கைமாறிய விவகாரத்தில் சந்திரசேகர ராவின் மகளும், எம்.எல்.சி.யுமான கவிதா…

குழந்தைகளுக்கு ‘துப்பாக்கி, வெடிகுண்டு’ என பெயர் வைக்க வட கொரியா உத்தரவு!

குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள், துப்பாக்கி உள்ளிட்ட பெயர்களை சூட்டும்படி பெற்றோருக்கு வட கொரியா உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வட…

கால்பந்து வீராங்கனை பிரியா மரண: டாக்டர்களிடம் போலீசார் விசாரணை!

கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.…

தமிழகத்தில் பா.ஜ.க.வை கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை: திருமாவளவன்

தமிழகத்தில் பா.ஜ.க.வை கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை என திருமாவளவன் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஜி20 மாநாடு…

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்

ஊராட்சி ஒன்றியங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

குஜராத்தில் தமிழ் பள்ளியை காப்பாற்றாத மோடியா, தமிழ் மொழியை காப்பாற்ற போகிறார்: வேல்முருகன்

குஜராத்தில் தமிழ் பள்ளியை காப்பாற்ற முடியாத மோடியா, தமிழ் மொழியை காப்பாற்ற போகிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்…

பயந்து பதுங்கும் பூனையாக தமிழக பாஜக உள்ளது: சுப்ரமணியன் சுவாமி

ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழக பாஜக இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சாடியுள்ளார் அதிமுக பொதுச்…

ஐஐடிகளில் பணி நியமனங்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்: ராமதாஸ்

ஐஐடிகளில் பணி நியமனங்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது…

தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டும் கேரள அரசை கண்டிக்க வேண்டும்: பா.ஜ.க

தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டும் கேரள அரசை கண்டிக்க வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது. பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன்…

வாக்களித்த பின் பிரதமர் நடைபயணம்; காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார்!

குஜராத்தில் வாக்களித்த பிறகு பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா செய்த நடைபயணம் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க உள்ளதாக…

நாம் இனி எந்த தேர்தலையும் புறக்கணிக்கப்போவதில்லை: பரூக் அப்துல்லா

2018-ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடாமல் தேசிய மாநாட்டு கட்சி புறக்கணித்தது. ஆனால் நாம் இனி எந்த தேர்தலையும் புறக்கணிக்கப்போவதில்லை என்று…