மத்திய பிரதேசத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராக கடும் சட்டம்: சிவராஜ் சிங் சவுகான்

லவ் ஜிகாத்துக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.…

கடல் எல்லை பகுதியில் வடகொரியா பீரங்கி தாக்குதல்!

தென்கொரிய எல்லைப்பகுதியில் வடகொரியா இன்று பீரங்கி குண்டு வீசி பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான கடல்…

உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: திமுக சீராய்வு மனு!

பொருளாதாரத்தில் நலிந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் சீராய்வு மனுத் தாக்கல்…

சத்துணவு மையங்களை மூடும் எண்ணத்தை சமூகநலத்துறை கைவிட வேண்டும்: அன்புமணி

சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால் அதை சமூகநலத்துறை கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி…

பரந்தூர் விமான நிலையம்: சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை கோரியுள்ளது தமிழ்நாடு!

பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியுள்ளது. சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம்…

ஜி20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதால் பெருமை அடைகிறேன்: எடப்பாடி பழனிசாமி

ஜி20 தலைவர் பதவியை நமது நாடு பெற்றிருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த ஒரு அங்கீகாரம். ஜி20 பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில்…

அதிமுக என்ற ஒரு கட்சியே இனி தமிழ்நாட்டில் இருக்காது: ஜெ தீபா

அதிமுக என்ற ஒரு கட்சியே இனி தமிழ்நாட்டில் இருக்காது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா தெரிவித்துள்ளார்.…

ஜி – 20 மாநாட்டின் சின்னமாக தாமரையை பயன்படுத்தக் கூடாது: மம்தா பானர்ஜி

ஜி – 20 மாநாட்டின் சின்னமாக தாமரையை பயன்படுத்தக் கூடாது என, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்புத்…

கட்டாய மதமாற்றம் தொடர்பான பொதுநல மனு மீது டிசம்பர் 12-ல் சுப்ரீம் கோர்ட்டு விசாரணை!

நாடு முழுவதும் மோசடியான மற்றும் ஒருவரை நம்ப செய்து ஏமாற்றும் வகையிலான கட்டாய மதமாற்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளன என்ற பொதுநல…

பணி நிரந்தரம் என்பதை ஒழித்து கட்ட மத்திய அரசு சட்டவிதிகளை மாற்றி வருகிறது: கே.பாலகிருஷ்ணன்

பணி நிரந்தரம் என்பதை ஒழித்து கட்ட மத்திய அரசு சட்டவிதிகளை மாற்றி வருகிறது என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு…

குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, மக்கள் ஆட்சியை மலர செய்வோம்: அதிமுகவினர் உறுதிமொழி!

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி…

விலை வீழ்ச்சியால் விவசாயிகளின் மனங்கள் ரணமாகிக் கொண்டிருக்கின்றன: ராமதாஸ்

விலை வீழ்ச்சியால் உழவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க காய்கறிகள் – பழங்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கவும், அவற்றை கூட்டுறவு அமைப்புகள் மூலம்…

ஜி 20 தலைமையேற்புக்கு பெருமைப்பட வேண்டிய தருணம்: கமல்ஹாசன்

ஜி20 அமைப்பு தலைமையேற்புக்கு ஒரு தேசமாக அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வாழ்த்து…

தமிழின் பெருமையை உலக அரங்குகளில் பறைசாற்றி வருகிறாா் பிரதமா் மோடி: நிா்மலா சீதாராமன்

தமிழின் பெருமையை பிரதமா் நரேந்திர மோடி உலக அரங்குகளில் பறைசாற்றி வருகிறாா் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினாா்.…

ஆப்கனில் பாகிஸ்தான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு!

ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் பாகிஸ்தான் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் உள்ள பாகிஸ்தான்…

ஜல்லிகட்டு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வரும்…

ரஜினி பொறுப்பானவர், நல்லது கெட்டது அவருக்கு தெரியும்: அன்புமணி

நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் சமுதாய பொறுப்புணர்வு கடமை உணர்வு அதிகம் உடையவர். எது நல்லது கெட்டது என எல்லாம் அவருக்கு நன்றாக…

சட்டப்படிப்பு நுழைவுத்தோ்வு முறை சீரமைக்கப்பட வேண்டும்: நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

சட்டப் படிப்புக்கான நுழைவுத்தோ்வு முறை சரியான கொள்கைகளைக் கொண்ட நீதிபதிகளை உருவாக்குவதில்லை எனத் தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அத்தோ்வுமுறை…