இந்தியா என்னில் ஒரு பகுதி என பத்ம பூஷன் விருதை பெற்றுக் கொண்ட கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை…
Category: செய்திகள்
கொலிஜியம் அமைப்பு முறை குறித்து கிரண் ரிஜூஜூ பேசி வருவது அநாகரீகமானது: சுப்பிரமணிய சுவாமி
கொலிஜியம் அமைப்பு முறை குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ வெளிப்படையாக பேசி வருவது அநாகரீகமானது என பாஜக மூத்த…
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு சிபிஐ சம்மன்!
பிரதமர் நரேந்திர மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்நிலையில் தான் டெல்லி புதிய மதுபான கொள்கையில்…
வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகள்: அமெரிக்கா அறிவிப்பு!
வடகொரியாவின் தொடர் அடாவடி போக்குக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை வித்துள்ளது. அதே…
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரகத்தில் துப்பாக்கி சூடு!
காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் தூதரை கொல்லும் முயற்சியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசு…
மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கைது!
ஈரோட்டில் அரசு தொடக்கப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்திய தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.…
லட்சக்கணக்கில் ஜெயலலிதா நினைவிடம் நோக்கி வாருங்கள்: ஓ.பன்னீர்செல்வம்
வருகிற 5-ந்தேதி காலை 9 மணிக்கு ஜெயலலிதாவின் நினைவை போற்றும் வகையில் நடைபெறும் அமைதி பேரணியில் ஆயிரமாயிரமாய் திரண்டு வர வேண்டும்…
முதல்வர் ஸ்டாலினுக்கு சமூகநீதிக்கான கி. வீரமணி விருது!
முதல்வர் ஸ்டாலினுக்கு ‘சமூகநீதிக்கான கி. வீரமணி விருது’ வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற…
மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்க அனைத்து வகையிலும் துணை நிற்போம்: வைகோ
மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்க அனைத்து வகையிலும் தோள் கொடுப்போம்; துணை நிற்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
சென்னை ஐஐடியில் இட ஒதுக்கீட்டிற்கு அநீதி இழைக்கப்படுகிறது: வேல்முருகன்
சென்னை ஐஐடியில் இட ஒதுக்கீட்டிற்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் தமிழக அரசு தலையிட வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ் இடம் பெறும்: கிரண் ரிஜிஜு
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ் நிச்சயம் இடம்பெறும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். சென்னையில்…
அதிமுகவை முடக்க ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் முடியாது: எடப்பாடி பழனிசாமி
அதிமுகவை முடக்க ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் முடியாது என்று கோவையில் எடப்பாடி பழனிசாமி பேசினார். சொத்து வரி, மின் கட்டண உயர்வு,…
கி. வீரமணி 90-வது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின் 90வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது…
சூதாட்டத்தை ஊக்குவிக்கும் ஆறாம் வகுப்பு பாடத்தை நீக்க வேண்டும்: அன்புமணி
சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் ஆறாம் வகுப்பு பாடத்தை நீக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக…
லஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்: மக்கள் நீதி மய்யம்
லஞ்ச – ஊழல் ஒழிப்புச் சட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக…
சித்து மூசே வாலா கொலையில் முக்கிய குற்றவாளி கோல்டி பிரார் அமெரிக்காவில் கைது!
பஞ்சாபில் பிரபல பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனடாவை சேர்ந்த ரவுடி கோல்டி பிரார் அமெரிக்காவில்…
கடல் எல்லைகளைப் பாதுகாக்க, இந்திய கடற்படை தயார்: ராஜ்நாத் சிங்
தேசியப் பாதுகாப்புக்கே மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. ராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல் எல்லைகளைப் பாதுகாக்க, இந்திய கடற்படை தயார்…
சத்யேந்தர் ஜெயினுக்கு வேலை செய்ய போக்சோ குற்றவாளிகளுக்கு நிர்பந்தம்!
திகார் சிறையில் உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்வது உள்ளிட்ட வேலைகளைச் செய்யுமாறு போக்சோ குற்றவாளிகள் உள்பட ஐந்து…
