மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை: அமைச்சர் சிவசங்கர்!

தமிழக மின்சாரத்துறையின் கொள்கை மற்றும் பரிந்துரைகளைச் செயல்படுத்துமாறு மத்திய அரசிடம் அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தினார். பெங்களூரில் இன்று (மே 23) மத்திய…

Continue Reading

அனைத்தையும் கடந்து தன் வரலாற்றை மெய்பிக்கும் ஆற்றல் கீழடிக்கு உண்டு: சு.வெங்கடேசன் எம்.பி.!

“இன்னும் எவ்வளவு இடையூறுகள் செய்தாலும் அனைத்தையும் கடந்து தன் வரலாற்றை மெய்பிக்கும் ஆற்றல் கீழடிக்கு உண்டு” என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.…

ரூ.1,000 உதவித்தொகை மூலம் பெண்களை மூளைச் சலவை செய்து வாக்குகளைப் பெற நினைக்கிறது திமுக: பிரேமலதா!

“மாதம் ஆயிரம் ரூபாய் உதவி மூலம் பெண்களை மூளைச் சலவை செய்து வாக்குகளைப் பெற வேண்டும் என திமுக நினைக்கிறது,” என…

புதிய கல்விக் கொள்கையில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை: மத்திய அரசு!

“புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை. இதனால் தமிழக அரசுக்கு…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு 1 மாதம் சிறை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

தூய்மை பணியாளர்கள் திட்ட முறைகேடு: வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

தூய்மை பணியாளர்களை தொழில் முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை…

ரஷ்ய செனட்டர்களுடன் கனிமொழி எம்.பி தலைமையிலான தூதுக் குழு சந்திப்பு!

திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழு இன்று மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு விவகாரங்களுக்கான கூட்டமைப்பு…

நவ.1-க்குள் கேரளா வறுமையற்ற மாநிலமாக மாறும்: பினராயி விஜயன்!

கேரள மாநிலம் இந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதிக்குள் வறுமையற்ற மாநிலமாக மாறும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.…

இந்திய வெளியுறவுக் கொள்கை சரிந்துவிட்டது: ராகுல் காந்தி!

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ நடவடிக்கை விவகாரத்தில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சரிந்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்…

தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று இல்லை: சுகாதாரத்துறை!

தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும்…

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு!

போலியான ஆவணங்களை பயன்படுத்தி நிலத்தை அபகரித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டதால், இன்று நடைபெறுதாக அறிவிக்கப்பட்டிருந்த…

ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனைகளை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

“ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அவசரத் தேவைகளுக்காக வங்கிகளில் வைக்கப்படும் நகை அடமானக் கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ்…

2017ல் ஹெல்மெட் போடலனா இப்போ பிடிப்பீங்களா?: சவுக்கு சங்கர்!

ஹெல்மெட் போடாததாக கூறி சவுக்கு மீடியாவில் பயணியாற்றும் பணியாளர்கள் இருவரை காவல்துறை கொடுமை செய்வதாக பத்திரிகையாளரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி…

ரஷ்யாவில் ட்ரோன் தாக்குதல்: கனிமொழி சென்ற விமானம் தாமதம்!

ரஷ்யாவின் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால், கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் சென்ற விமானம் தாமதமாக தரையிறங்கியுள்ளது. ரஷ்யா –…

எங்கள் தண்ணீரை நீங்கள் தடுத்தால், உங்கள் மூச்சை அடைத்துவிடுவோம்: பாகிஸ்தான் மிரட்டல்!

பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது…

கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி: டெண்டர் கோரியது தமிழக அரசு!

கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்கு 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், அடுத்த…

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கோவை காவல் ஆணையரிடம் அதிமுகவினர்…

ஊரக வளர்ச்சித் துறையில் பணிக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும்: அன்புமணி!

ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர், ஓட்டுநர், காவலர் பணிக்கான வயது வரம்பை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 39 ஆக உயர்த்த வேண்டும்…