ஐதராபாத் அரசு கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவால் மாணவிகள் மயக்கம்!

ஐதராபாத் அரசு கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில்…

அரசு மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத ஒதுக்கீடு நிறுத்தி வைப்பு: உயர்நீதிமன்றம்

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு, பிறப்பித்த அரசாணையை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம்…

‘ஆர்டர்லி’ முறையை பின்பற்றினால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: உயர்நீதிமன்றம்

ஆர்டர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை…

அமெரிக்க சபாநாயகர் பதவியில் இருந்து நான்சி பெலோசி விலகல்!

அமெரிக்க நாடாளுமன்ற கீழ்சபையில் ஆளும் ஜனநாயக கட்சி பெரும்பான்மை இழந்தது. அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435…

வீர சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்தை ஏற்க முடியாது: உத்தவ் தாக்கரே

வீர சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம்…

மேற்குவங்க புதிய ஆளுநராக சிவி ஆனந்த போஸ் நியமனம்!

மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிறப்பித்துள்ளார். மேற்கு…

அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ரா பதவி காலம் நீட்டிப்பு!

புலனாய்வு முகமைத் தலைவர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான நிர்வாக உத்தரவை அரசாங்கம் நிறைவேற்றிய சில நாட்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டு அமலாக்கத்துறை…

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை: மத்திய அரசு மறு சீராய்வு மனு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

ஆர்எஸ்எஸ் காலூன்றவே தமிழ்நாட்டில் அனைத்து சூழ்ச்சிகளையும் செய்கிறார்கள்: பிரகாஷ் காரத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், தமிழக பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். திருவண்ணாமலையில்…

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதலமைச்சர்…

காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை பரப்புகிறது: கே.பாலகிருஷ்ணன்

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் கருத்தியலை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து…

ஓய்வுபெற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். டேன் டீ…

ஜெயலலிதா மரணம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தக்…

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும்!

தமிழகத்தில் நவம்பர் 19 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி மறுநாள் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும்…

கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை!

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

தீங்கு வடக்கால் தான், வடக்கில் இருந்து வீசக்கூடிய வாடை நமக்கு ஆகாது: வைகோ

தென் மாநிலங்கள் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் நமக்கு அதனால் எவ்வித தீங்கும் நேரவில்லை. மாறாக வடக்கு தான் நமக்கு எப்போதும்…

அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும்: சீமான்

அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தபடி உரிய ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிற்கு நாம் தமிழர்…

மாணவி பிரியா உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்: அண்ணாமலை

மாணவி பிரியாவின் உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். சென்னையில் அரசு மருத்துவர்களின்…