ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்!

பண மோசடி வழக்கில், வரும் 17 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை…

ஜி20 லோகோவில் தாமரை: பாஜக மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்!

ஜி-20 லோகோவில் தாமரையின் மீது பூமிப்பந்து வைக்கப்பட்டிருப்பது போல உள்ளதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா…

நிரவ் மோடி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடி!

சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் வைர வியாபாரி நிரவ் மோடியை, இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை,…

பேஸ்புக் நிறுவனத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம்!

பேஸ்புக் நிறுவனத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் உலகின் மிகவும்…

அரசர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டை வீச முயன்றவர் கைது!

அரசர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டைகளை வீச முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். இங்கிலாந்தின் வடக்கு நகரமான யார்க்கில் நடந்து…

எனது செல்போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது: ஆளுநர் தமிழிசை!

தனது செல்போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக, தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.…

காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்க பறக்கும் படைகளை அமைக்க உத்தரவு!

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என தமிழக…

அரசு பள்ளி மாணவர்கள் 68 பேருடன் துபாய் செல்லும் அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் 68 பேரை துபாய் நாட்டுக்கு கல்வி சுற்றுலாவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று…

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்: பொன் மாணிக்கவேல்

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என முன்னாள் ஐி.ஜி. பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். சென்னை மயிலாப்பூரில் முன்னாள் ஐிஜி பொன்…

அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் அரசாணையை திரும்பப்பெறவேண்டும்: சசிகலா

அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் அரசாணையை திரும்பப்பெறவேண்டும் என சசிகலா கூறியுள்ளார். சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- அரசு ஊழியர்கள்,…

ஜாபர் சேட் மனைவியின் சொத்துகள் அமலாக்கத் துறையால் பறிமுதல்!

தமிழக வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு பெற்று அதை விற்பனை செய்து சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ்…

தமுக்கம் கலையரங்கத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை நீக்காதீர்: பெ. மணியரசன்

மதுரைக்குப் பெருமை சேர்த்த சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை புதுப்பிக்கப்பட்ட கலையரங்கத்திற்கு சூட்டாமல் இருப்பது, ஒரு சூழ்ச்சியோ என்ற ஐயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது…

இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு இன்றியமையாதது: வைகோ

இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு இன்றியமையாதது என வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்…

இலங்கையில் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை!

7 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை விசைப்படகுகள் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள்…

சிதம்பரம் நடராஜர் கோயில் ஒன்றும் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல: சேகர்பாபு

நடராஜர் கோயில் நிலம் அரசுக்கு சொந்தமான இடம். அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. தவறு எங்கு நடந்தாலும் அதை தட்டி…

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த ஐகோர்ட் தடை!

திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம்…

தமிழகத்தின் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!

வரைவு வாக்காளா் பட்டியலை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி…

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி ஒய் சந்திரசூட் பதவியேற்றார்!

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி ஒய் சந்திரசூட் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.…