சோதனை அடிப்படையில் நாடு முழுவதும் நாளை டிஜிட்டல் நாணையங்களை மத்திய ரிசர்வ் வங்கி நாளை அறிமுகம் செய்கிறது. நாட்டில் டிஜிட்டல் நாணயம்…
Category: செய்திகள்
சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 6-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது!
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில் அனைத்து தரப்பும் 3 வாரத்தில் வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய அரசு,…
டுவிட்டரில் புளு டிக் கணக்குகளுக்கு கட்டணத்தை உயர்த்த எலான் மஸ்க் முடிவு!
புளு டிக்கிற்காக டுவிட்டர் நிறுவனம் ஏற்கனவே மாதம் தோறும் ரூ.400 கட்டணம் வசூலித்து வந்தது. இந்நிலையில் புளு டிக் கணக்குகளுக்கு கட்டணத்தை…
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்(வயது 81) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சரத் பவார் உடல்நலம் குறித்து தேசியவாத…
ஸ்வாதி கொலை வழக்கில் ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு!
ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித…
வெள்ள தடுப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையிலும், வெள்ள தடுப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும், திமுக அரசு அலட்சியம் காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்…
அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது: மு.க.ஸ்டாலின்
குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் உடைந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் மோர்பி நகரில்…
ராமஜெயம் கொலை வழக்கு: சந்தேகத்துக்குரிய 12 பேர் கோர்ட்டில் ஆஜராக சம்மன்!
ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ள சந்தேகத்துக்குரிய 12 பேரும் நாளை கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.…
சோழர் பாசன திட்டத்தை அரசு செயல்படுத்த வைப்பேன்: அன்புமணி ராமதாஸ்
சோழர் பாசன திட்டத்தை அரசு செயல்படுத்த வைப்பேன் என்று மக்கள் மத்தியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார். பா.ம.க. தலைவர் டாக்டர்…
எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி: சந்திரசேகர ராவ்
எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி தனது அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டினார். 4 தெலுங்கானா ராஷ்டிர சமிதி…
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்சின் செல்போன் ஒட்டுக்கேட்பு!
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்சின் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக ரஷ்யா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பிரதமராக இருந்த…
தமிழக காவல்துறை சமரசங்கள் இன்றி நடவடிக்கை எடுங்கள்: அண்ணாமலை
தமிழக காவல்துறை குற்றச்சாட்டுக்கு பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை பதில் அளித்து உள்ளார். சமரசங்கள் இன்றி நடவடிக்கை எடுங்கள் என்று அதில்…
குஜராத் பாலம் இடிந்து விபத்து கடவுளின் செயலா? மோசடி செயலா?: திக்விஜய சிங்
மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றில் கேபிள் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம்…
உக்ரைனுக்கு தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை நிறுத்தியது ரஷ்யா!
கிரீமியாவில் உக்ரைன் படைகள் தாக்குதல் எதிரொலியாக, தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை ரஷ்யா நிறுத்தி உள்ளது. உக்ரைன், உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளராக…
இம்ரான் கான் வாகனத்தில் சிக்கி பெண் நிருபர் உயிரிழப்பு!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வாகனத்தில் சிக்கி பெண் டி.வி. நிருபர் உயிரிழந்த நிலையில், பேரணி ரத்து செய்யப்பட்டு உள்ளது.…
குஜராத்தில் தொங்கு பாலம் உடைந்து பெரும் விபத்து; பலி எண்ணிக்கை 130ஐ கடந்தது!
இன்று அதிகாலை நிலவரப்படி, பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளதாக குஜராத் தகவல் துறை தெரிவித்தது. மேலும்,…
குஜராத்தில் போர் விமான தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!
குஜராத்தில் ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பிலான போர் விமான தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற…
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதம் உயர்த்த வேண்டும்: விஜயகாந்த்
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்…
