மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் 1-ந்தேதி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

இந்திய கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், இந்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும், நவம்பர்…

சட்டம் ஒழுங்கு பிரச்சினை மாநில அரசுகளின் பொறுப்பு: பிரதமர் நரேந்திர மோடி!

சட்டம், ஒழுங்கு மாநில அரசுகளின் பொறுப்பு. இது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஹரியாணாவின் சூரஜ்குண்ட்…

உக்ரைனுக்கு உதவும் மேலை நாடுகளின் செயற்கைக்கோள்கள் தாக்கி அழிக்கப்படும்: ரஷ்யா!

உக்ரைனில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கொ்சான் நகரை நோக்கி அந்த நாட்டுப் படையினா் முன்னேறி வருவதற்கு உதவியாக இருக்கும் மேற்கத்திய நாடுகளின்…

‘பறவை விடுவிக்கப்பட்டது’ என ட்வீட் செய்த எலான் மாஸ்க்!

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மாஸ்க் தனது அதிரடி நடவடிக்கைகளால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். நிறுவனத்தை வாங்கியதும் சி.இ.ஓ உள்ளிட்ட அதிகாரிகள்…

குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை ஏற்க இயலாது: உயர் நீதிமன்றம்!

குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு ஆட்டோ, ரிக்சா போன்றவற்றில் அனுப்புகின்றனர். இதனை பள்ளிகள் எவ்வாறு ஏற்கின்றன. பள்ளிக்கு குழந்தைகளை ஆட்டோவில் அனுப்புவதை ஏற்க…

வணிகர்கள், தொழில் துறையினரை அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டுகிறார்: வானதி சீனிவாசன்

கோவையில் பாஜக நடத்த திட்டமிட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்ககூடாது என்று வணிகர்கள், தொழில் துறையினரை அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டுவதாக,…

இலங்கை கடற்படையினரின் அட்டகாசத்தைத் தடுக்க வேண்டும்: கமல்ஹாசன்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்…

பிரதமர் மோடி சுதந்திரமான வெளிநாட்டு கொள்கையை பின்பற்றி வருகிறார்: அதிபர் புடின்!

ரஷ்யாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் மோடி குறித்து பேசியது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ரஷ்ய…

டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்ட பராக் அகர்வாலுக்கு ரூ.346 கோடி இழப்பீடு!

டுவிட்டரில் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் இந்தியாவை சேர்ந்தவர். ஒரு ஆண்டுக்குள் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பராக் அகர்வாலுக்கு…

தமிழக மீனவர்களின் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்!

இலங்கை கடற்படையினரின் தமிழக மீனவர்களின் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட்…

மத்திய அரசு கண்டிக்காதது தான் இலங்கையின் துணிச்சலுக்கு காரணம்: அன்புமணி!

இந்திய அரசு கண்டிக்காததும், எச்சரிக்காததும் தான் மீண்டும், மீண்டும் அத்துமீறும் துணிச்சலை சிங்கள அரசுக்கு கொடுத்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி…

மோடி வழியை பின்பற்றினால் அண்ணாமலைக்கு நல்லது: கே.எஸ்.அழகிரி!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையால் பத்திரிகையாளர்களிடம் கண்ணியத்துடனும், சுயகட்டுப்பாடுடனும் நடந்து கொள்ள முடியாவிட்டால் மோடியை போலவே பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது அவரது…

திமுக பேச்சாளரால் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி!

திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவில் 4 நடிகைகள் இருப்பதாக குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி…

காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும்: சீனா

காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது.…

மத்திய அரசு பாதுகாப்பு வழங்கக்கோரி சுப்பிரமணியசாமி வழக்கு!

மத்திய அரசு பாதுகாப்பு வழங்கக்கோரிய சுப்பிரமணியசாமியின் மனு அக்டோபர் 31-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. பா.ஜ.க. மாநிலங்களவை…

விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு கிடைப்பது இல்லை: ஐகோர்ட்டு

அரசு ஆஸ்பத்திரிகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு கிடைப்பது இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது. கோவை…

2024க்குள் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ கிளைகள் அமைக்கப்படும்: அமித் ஷா!

வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அலுவலகங்கள் அமைக்கப்படும் என மத்திய…

மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தான் விருப்பம்: தமிழிசை செளந்தரராஜன்!

தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், எதிர்ப்பை தெரிவிக்கவும் நடத்தப்படுவதே பந்த் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.…