‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வு: உயா் நீதிமன்றம்

ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட தமிழக பள்ளிக்…

மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு!

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அக்கட்சியின் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அகில இந்திய காங்கிரஸ்…

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கு வாழ்த்து தெரிவித்து சோனியா கடிதம்!

பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக்குக்கு வாழ்த்து தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவா் சோனியா காந்தி…

ஈரானில் மாஷா அமீனியின் சமாதியில் நூற்றுக்கணக்கானோா் போராட்டம்!

ஈரானில் கலாசார காவலா்களால் கைது செய்யப்பட்ட 22 வயது மாஷா அமீனி, காவலில் உயிரிழந்ததன் 40-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, அவரது…

பக்ரைனில் காணாமல்போன குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

பக்ரைன் நாட்டில் மீன்பிடி பணியின்போது நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி மீனவர்களை மீட்க இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து நடவடிக்கை…

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: என்ஐஏ விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை…

பொருளாதாரம் மேம்பட ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படம்: அரவிந்த் கெஜ்ரிவால்!

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகர் படங்கள் இடம் பெற வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ரஷ்யா போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடாது: அமெரிக்கா!

உக்ரைன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி, போரில் அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ…

கொடநாடு கொலை வழக்கு: எஸ்டேட் ஊழியர்களிடம் சிபிசிஐடி டிஜிபி விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நடந்த கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேரடியாக விசாரணையில் ஈடுபட்டு வருகிறார். நீலகிரி…

அரசியல் செய்வது என்பதெல்லாம் ஆளுநரின் பதவிக்கு அழகல்ல: மக்கள் நீதி மய்யம்!

பாஜகவை எதிர்க்கும் கட்சியானது ஆளும் கட்சியாகவுள்ள மாநிலங்களில் ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையைத் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுவதாகவே ஐயம்…

சென்னை அருகே ரூ.300 கோடியில் புற்று நோய் சிகிச்சை மையம்: மா. சுப்பிரமணியன்!

சென்னை அருகே காஞ்சிபுரத்தில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மையம் அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று…

தற்போது நிம்மதியாக உணர்கிறேன்: சோனியா காந்தி!

காங்கிரஸ் முழு பலத்துடனும் ஒற்றுமையுடனும் நாம் முன்னேறி வெற்றிபெற வேண்டும் என்று சோனியா காந்தி கூறினார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின்…

அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை அகற்ற முயற்சி நடக்கிறது: மல்லிகார்ஜூன கார்கே!

அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை அகற்ற முயற்சி நடக்கிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு விரும்புகிறது என அகில…

கென்யாவில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தான் பத்திரிகையாளர் அர்ஷாத் ஷெரீப் கென்யாவில் சுட்டுக்கொல்லப்பட்டார். அர்ஷாத் ஷெரீப் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தன்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர்…

உ.பி.யில் ரத்தத்துக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய மருத்துவமனையை இடிக்க உத்தரவு!

உத்தரப்பிரதேசத்தில் டெங்கு நோயாளிக்கு ரத்தம் ஏற்றுவதற்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய மருத்துவமனையை இடிக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு…

தீவிரவாத கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: விஜயகாந்த்!

தமிழ்நாட்டில் தீவிரவாத கலாச்சாரம் தலை தூக்காத வண்ணம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது: சசிகலா!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, திமுக தலைமையிலான ஆட்சியாளர்கள் இதை கட்டுப்படுத்த தவறுகிறார்கள் என்பதை நான் வெகுநாட்களாக எச்சரித்து வருகிறேன் என…

தமிழ்நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் அமல்!

தமிழ்நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை…