ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா-சீனா புறக்கணிப்பு!

ரஷ்யா விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. ரஷ்யாவால் கொண்டு வரப்பட்ட எந்த மாற்றத்தையும் உலக…

காபூலில் கல்வி மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்!

காபூலில் உள்ள தாஷ்ட்-இ-பார்ச்சி பகுதியில் கல்வி நிறுவனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.…

ராஜபக்சே சகோதரர்களை சந்தித்த சுப்பிரமணியன் சாமி!

பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி ராஜபக்சே சகோதரர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இலங்கையில் வெடித்த போராட்டத்தையடுத்து மஹிந்த ராஜபக்சே தனது…

5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான…

சிறையில் உண்ணாவிரதம்: சவுக்கு சங்கரின் தாயார் முதல்வருக்கு கடிதம்!

சவுக்கு சங்கரின் தாயார் கமலா முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தனது மகன் பழிவாங்கப்படுவதாக குற்றச்சாட்ட…

மாநிலத்தை ஆள்வது நீதிமன்றமா? சட்டமன்றமா?: சீமான்!

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்திக் கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், பேரணியில் விரும்பத்தகாத செயல்கள் நடந்தால் யார் பொறுப்பேற்பது என்று நாம்…

திமுக அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்: அண்ணாமலை!

கோவை மதுக்கரை பேருந்து விவகாரத்தில் மூதாட்டிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் விரைவில்…

மியான்மரில் தமிழர்கள் நிலை? மியான்மருக்கான இந்திய தூதருக்கு எம்பி சு.வெங்கடேசன் நன்றி!

மியான்மரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசனின் கடிதத்திற்கு மியான்மருக்கான இந்திய தூதர் உடனடியாக பதில் அளித்துள்ளார்.…

மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருமாவளவன் மனு!

சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக நல்லிணக்க…

மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள்: புதின்!

இந்தியா போன்ற நாடுகளை கொள்ளையடித்த மேற்கத்திய நாடுகள் தற்போது ரஷ்யாவை அடிமைப்படுத்த மேற்குலகம் விரும்புவதாகவும், அதற்கு ரஷ்யா ஒரு போது இடம்…

கொடநாடு தொடர்பான வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி

கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கொடநாடு வழக்குகளை தனிப்படை காவல் துறையினர் விசாரித்து வந்த…

தரமற்ற பொருட்களை சப்ளை செய்த நிறுவனத்திற்கு மீண்டும் ஆர்டர்: அண்ணாமலை

கடந்த ஆண்டு தரமற்ற பொங்கல் பரிசு பொருட்களை சப்ளை வழங்கிய நிறுவனங்களுக்கு மீண்டும் பொருட்களை வழங்க ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக…

ஆம்ஆத்மி குஜராத் தேர்தல் துணை பொறுப்பாளர் கைது செய்யப்படலாம்: அரவிந்த் கெஜ்ரிவால்!

குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மியின் அரசியல் விவகார துணை பொறுப்பாளராக ராகவ் சதா நியமிக்கப்பட்டதிலிருந்தே அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று…

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் சிறப்பு பரிசு: மா.சுப்பிரமணியன்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தவர்களுக்கு சிறப்பு பரிசுடன், முதலாம் ஆண்டுக்கான கல்வி செலவு வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை…

தரமற்ற நிறுவனங்களிடம் பொங்கல் பரிசு பொருட்கள்: டிடிவி தினகரன்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில், முறைகேட்டில் ஈடுபட்ட அதே நிறுவனங்களிடம் இருந்து மீண்டும் பொருட்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ள திமுக அரசுக்கு,…

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் நவ.6 ல் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.…

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை!

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.…

முப்படைகளின் தளபதி அனில் சவுகான் தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை!

புதிதாக நியமிக்கப்பட்ட முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அனில்…