தமிழகத்தின் 4 மண்டலங்களிலும் தலா ஒன்று என 4 ஒலிம்பிக்ஸ் அகாடமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.…
Continue ReadingCategory: செய்திகள்
கோவையை புறக்கணிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை: எ.வ.வேலு
தமிழ்நாடு அரசு கோவையை புறக்கணிப்பது தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள் பற்றி அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு: மின்உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து இன்று 2, 4-வது அலகுகளில் மட்டும் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.…
ஜஹாங்கீர்பூரி பகுதியில் தற்போது உள்ள நிலையே தொடரும்: உச்சநீதிமன்றம்
டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் தற்போது உள்ள நிலையே தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவு டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் கடந்த…
கேரள மாநிலத்தில் மே 1 முதல் பேருந்து கட்டணம் உயர்வு
கேரள மாநிலத்தில், வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் பேருந்து, ஆட்டோ, டாக்சி ஆகியவற்றின் விலை உயர்த்தப்படுவதாக, அம்மாநில…
கலவரக்காரர்களுக்கு எதிராக நாங்களும் புல்டோசரை கையில் எடுப்போம்: கர்நாடக அமைச்சர்
டெல்லியில் புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டதைப் போல நாங்களும் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.…
இலங்கைக்கு இந்தியா மேலும் கடன் உதவி
இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை இந்தியா வழங்க உள்ளது. எரி பொருட்களை கொள்முதல் செய்வதற்காக கடன்…
கொரோனா அதிகரிப்பு: மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்
டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா, மிசோரம், மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இதனால் இந்த 5 மாநிலங்களிலும்…
38 மாவட்டங்களிலும் செவிலியர் கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
38 மாவட்டங்களிலும் செவிலியர் கல்லூரிகள் அமைவதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழக சட்டசபையில்…