பரந்தூர் கிராமங்களில் காவல்துறையினரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ் கம்யூனிஸ்ட்

பரந்தூர் கிராமங்களில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்…

மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும்: வைகோ

நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வாய்ப்பு இல்லாமல் போன மாணவர்கள், தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். நீட்…

மாணவர்கள் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சி, நீட்டை ஒழிக்கும் என்று மக்கள் நம்பத் தயாராக இல்லை. மாணவர்கள் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பு என்று எடப்பாடி…

மாணவர்களை சவால்களை எதிர்கொள்ள செய்ய வேண்டும்: அண்ணாமலை

எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள செய்வதுதான் அரசின் கடமை என்றும், நீட் தேர்வில் மாணவர்களை பலவீனப்படுத்துவது அரசுக்கு அழகல்ல என்று பா.ஜ.க. மாநில…

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணம்: நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு கல்லூரி மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணமே…

நீட் தேர்வு தோல்விக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 80 விழுக்காடு தோல்வியடைந்ததற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…

எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம்!

எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு விசாரணைக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில்…

சோனாலி போகத் கொலை நிகழ்ந்த கோவா ஹோட்டலை இடிக்க சுப்ரீம் கோர்ட் தடை!

பாரதிய ஜனதா கட்சியின்( பாஜக ) பிரமுகரான நடிகை சோனாலி போகத் கொலை நிகழ்ந்த கோவா கர்லீஸ் சொகுசு விடுதியை இடிக்க…

நுபுர் சர்மாவை கைது செய்ய உத்தரவிட கோரும் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்ய…

ராணி எலிசபெத் மறைவுக்கு இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!

ராணி எலிசபெத் மறைவுக்கு மரியாதை செலுத்தும் இந்தியாவில் நாளை மறுநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது பிரிட்டன் ராணி…

தமிழ் மொழி கற்றுக் கொள்வதற்கு கடினம்: ராகுல் காந்தி

இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தமிழ் மொழி குறித்து பேசியுள்ள கருத்துகள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின்…

காரைக்கால் பள்ளி மாணவன் மரணம்: 2 டாக்டர்கள் சஸ்பெண்ட்!

படிப்பு போட்டியால் காரைக்காலில் தனியார் பள்ளி மாணவன், சக மாணவியின் தாயாரால் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவமனையில்…

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு 10 நாள் துக்கம் அனுசரிப்பு!

இங்கிலாந்து வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்து ஆட்சி செய்தவர் என்ற பெருமைக்குரியவர் இரண்டாம் ராணி எலிசபெத். ராணி எலிசபெத் மறைவைத்…

தமிழக மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணம் மத்திய அரசுதான்: அன்புமணி

நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெற்றோர்கள் தரும் அழுத்தமும் ஒரு காரணமாக இருப்பதாகவும், தமிழக மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணம்…

முதியோர் உதவித்தொகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஆர்பி உதயகுமார் கண்டனம்!

முதியோர் ஓய்வூதியம் வாங்கி வந்தவர்களுக்கு தற்போது உதவித்தொகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். முதியோர்…

இங்கிலாந்து ராணி எலிசெபத் உடல்நிலை கவலைக்கிடம்!

இங்கிலாந்து ராணி எலிசெபத் உடல்நிலை கவலைக்கிடம். மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இங்கிலாந்து மகாராணியாக ராணி எலிசெபத்.…

சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படுவதால் வெளிநாடுகளில் இருந்து ‘சிகரெட் லைட்டர்’ இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய தொழில் துறை…

பாஜகவை வீழ்த்தியே ஆகனும்: மம்தா பானர்ஜி

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற நிதிஷ்குமார், ஹேமந்த் சோரனுடன் கைகோர்ப்போம் என்றும், மம்தா பானர்ஜி கூறியுள்ளார். வரும் 2024- ஆம் ஆண்டு…