பிரதமர் மோடி நல்ல, சிறந்த மனிதர்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்!

இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் சிறந்த நட்புறவை கொண்டிருக்கிறேன் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்…

விமான நிலையத்தில் கலைஞர்களுடன் நடனம் ஆடிய வங்காளதேச பிரதமர்!

ராஜஸ்தானில் விமான நிலையத்தில் தன்னை வரவேற்ற கலைஞர்களுடன் இணைந்து வங்காளதேச பிரதமர் ஹசீனா நடனம் ஆடி பரவசப்படுத்தினார். வங்காளதேச பிரதமர் ஷேக்…

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியால் உயிர் தர முடியுமா: வானதி

இறந்து போன காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியால் உயிர் தர முடியுமா என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக மகளிர்…

தமிழகத்தை திமுக அரசு போதைப்பொருள் மாநிலமாக்கிவிட்டது: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா…

நடைப்பயணத்தின் போது ராகுல் காந்தியை சந்தித்த அனிதாவின் சகோதரர்!

இரண்டாவது நாள் நடைப்பயணத்தின் போது ராகுல் காந்தியை சந்தித்த அனிதாவின் சகோதரர் மனு அளித்தார். ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி…

செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

மின்துறை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கை முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று ரத்து…

இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. புதிய அறிக்கை!

இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், வரும், 23ம் தேதி தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது. நம் அண்டை நாடான…

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உத்தரப் பிரதேச அரசு உதவ வேண்டும்: மாயாவதி

பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உத்தரப் பிரதேச அரசு உதவ வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.…

நீட் தேர்வு தோல்வியால் சென்னை மாணவி தற்கொலை!

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

தமிழக அரசின் திட்டங்கள் இந்தியாவுக்கே முன்மாதிரி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாட்டுக்கே முன்மாதிரியாக தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நெல்லையில் அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட…

மும்பையில் அமித்ஷாவின் பாதுகாப்பில் இடையூறு ஏற்படுத்தியவர் கைது!

மும்பையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பில் இடையூறு ஏற்படுத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பைக்குச் சென்றிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பை…

எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

பெங்களூரு நகர அபிவிருத்தி ஆணையத்தின் திட்டத்தை செயல்படுத்துவதில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக, மக்கள்…

ராஜ்நாத் சிங்குக்கு குதிரை பரிசளித்த மங்கோலிய அதிபா்!

மங்கோலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு கம்பீர குதிரை ஒன்றை அந்நாட்டு அதிபா் பரிசாக அளித்துள்ளாா். மங்கோலியா,…

அமெரிக்காவில் ஆண்டுதோறும் கோவிட் தடுப்பூசி: ஜோ பைடன்

அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ…

ஓணத்துக்கு வாழ்த்து சொல்வீங்க, விநாயகர் சதுர்த்திக்கு மவுனமா?: அர்ஜூன் சம்பத்

கேரளாவின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? என்று இந்து மக்கள்…

ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து பேச சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் தடை!

ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம்…

நீட் தேர்வில் பெரிய மாநிலங்களை பின்னுக்கு தள்ளிட்டீங்க: ஆளுநர் ரவி

நீட் தேர்வில் பெரிய மாநிலங்களை பின்னுக்கு தள்ளி வெற்றிபெற்ற தமிழ்நாடு மாணவர்களை வாழ்த்துவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார். மருத்துவப்…

முல்லை பெரியாறு அணையில் இருந்து மேலும் ஒரு சுரங்கப்பாதை: ஐகோர்ட்டு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவர உத்தரவிட வேண்டும் என்று, ஐகோர்ட்டில் மனு தாக்கல்…