அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள்…

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம்: மு.க.ஸ்டாலின்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கோர்ட்டு உத்தரவிட்ட தொகைக்கும் கூடுதலாக நிவாரணத்தொகை உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

நெல் கொள்முதலில் அரசு நிதி ரூ.170 கோடி முறைகேடு: பி.ஆர்.பாண்டியன்!

நெல் கொள்முதலில் தனியாருக்கு அனுமதி வழங்கியதால் அரசு நிதி ரூ.170 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்…

போட்டிகளில் பங்கேற்க தமிழக வீரர், வீராங்கனைகள் ஜெர்மனி செல்ல நிதியுதவி!

ஜெர்மனியில் நடைபெறும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழக வீரர், வீராங்கனைகளின் செலவினத்துக்கு ரூ.32.25 லட்சத்துக்கான காசோலையை துணை…

நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு!

நாடு முழுவதும் ‘ஜெய்ஹிந்த்’ என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. டெல்லியில், காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த…

தீவிரவாதி மசூத் அசாருக்கு ரூ.14 கோடி இழப்பீடு வழங்கும் பாகிஸ்தான் அரசு!

இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சட்டபூர்வ வாரிசுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார்.…

பெண்ணை காக்காமல் மண்ணைக் காக்க போராடி என்ன பயன்?: சீமான்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் ஆறுதல் அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்…

ஸ்டாலின் நடத்துவதை ‘ஆட்சி’ என்று கூறுவதுதான் ஆகப்பெரிய ‘ஹம்பக்’: எடப்பாடி பழனிசாமி!

“மு.க.ஸ்டாலின் கையில் பொள்ளாச்சி வழக்கு இருந்திருந்தால் எந்த லட்சணத்தில் நடத்தியிருப்பார் என்பதற்கு அண்ணா பல்கலை. மாணவி வழக்கும், அண்ணா நகர் சிறுமி…

தூய்மை பணியாளர்கள் திட்டத்தில் முறைகேடு: சவுக்கு சங்கர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவர்களாக மாற்றும் திட்டம் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசின்…

வழக்கறிஞர்கள் என்ற பெயரில் சிலர் தன்னை மிரட்டுவதாக நடிகை கௌதமி போலீசில் புகார்!

வழக்கறிஞர்கள் என்ற பெயரில் சிலர் தன்னை செல்போனில் அழைத்து மிரட்டுவதாகவும், பாதுகாப்பு கோரியும் நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்…

பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியதில் என்ன பெருமை: கனிமொழி!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதை நினைத்து எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி…

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் தவிர்க்க முடியாதவர்: வைத்திலிங்கம்!

“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தவிர்க்க முடியாதவர்” என்று, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் கூறியுள்ளார். முன்னாள்…

டாஸ்மாக் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், மத்திய மாநில அரசுகள்,…

கர்னல் சோஃபியா குறித்து சர்ச்சை: பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிய உத்தரவு!

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சையாகப் பேசிய பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்ய மத்தியப் பிரதேச…

இனி ரயில்வே திட்டங்களுக்கான விவரங்கள் கிடைக்காது: சு.வெங்கடேசன் எம்பி!

தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள் மீண்டும் சர்வே பட்டியலுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், இனி ரயில்வே திட்டங்களுக்கான விவரங்கள் கிடைக்காது, மத்திய அரசு அதனை ஒழித்துவிட்டது…

போர்களின் முடிவுக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார்: புதிய போப் தினான்காம் லியோ!

போரில் ஈடுபட்டுள்ள நாடுகளிடையே போர்நிறுத்தம் கொண்டு வர அந்நாட்டு தலைவர்களுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என புதிய போப் பதினான்காம்…

பலூசிஸ்தான் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறிவிப்பு!

பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தான் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், பலோசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை எனவும் பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலோச் அறிவித்துள்ளதாகத்…

காசா மீது இஸ்ரேல் தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 60 பேர் பலி!

காசா மீதான இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்களில் 22 குழந்தைகள் உள்பட 60 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவின் பல்வேறு பகுதிகளின்…