இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும்: ஆர்.என்.ரவி

உலக அமைதிக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி…

மகாராஷ்டிரத்தில் ஆளில்லாத படகிலிருந்து ஏகே- 47 துப்பாக்கிகள் பறிமுதல்!

மகாராஷ்டிரத்தில் ஆளில்லா படகிலிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் பகுதியைச் சேர்ந்த கடற்கரையில் ஆளில்லாத படகு…

மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு ஆணையிட வேண்டும் என்று, அன்புமணி ராமதாஸ் தெரிவித்தள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர்…

சபாநாயகர் அப்பாவு கனடா பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

கனடாவில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து…

நெல்லை கண்ணன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

மறைந்த நெல்லை கண்ணன் உடலுக்கு அரசு சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே. எஸ். எஸ் ஆர்…

8 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு!

8 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. தேச நலனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதாக கூறி 8 யூடியூப் சேனல்கள்…

38 ஆண்டுகளுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட ராணுவ வீரர் உடல்!

38 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட ராணுவ வீரரின் உடல் உத்தரகண்ட் மாநிலத்தில் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. லான்ஸ் நாயக்…

காஷ்மீரில் டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தல்!

எல்லை பகுதிகளில் டிரோன்களில் ஆயுதங்கள் கடத்தியது தொடர்பாக ஜம்மு-காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பயங்கரவாதி சுட்டதில்…

ஒரே நாளில் 2 கப்பல் ஏவுகணைகளை சோதித்த வடகொரியா!

ஒரே நாளில் 2 கப்பல் ஏவுகணைகளை வடகொரியா சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவை அணுஆயுதமற்ற நாடாக மாற்ற வேண்டுமென அமெரிக்கா…

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி!

காபூலில் உள்ள மசூதியில் தொழுகை நடைபெற்று கொண்டிருக்கும் போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி…

நீதியின் மீதான எனது நம்பிக்கையை அசைத்துவிட்டது: பில்கிஸ் பானு

குற்றவாளிகளின் விடுதலை நீதியின் மீதான தனது நம்பிக்கையை அசைத்துவிட்டதாக பில்கிஸ் பானு தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா…

இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தடையை நீக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு

பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியை திட்டமிட்டபடி நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு…

இலங்கையில் சீன உளவு கப்பல்: ராமேசுவரம் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணி!

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கையில் சீன உளவு கப்பல் அம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட…

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம்: முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டம் பிறப்பிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை…

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: கோரிக்கை மனு அளிப்பு!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டதற்காக பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர்…

பாஜக நாடாளுமன்ற குழுவில் இருந்து, மூத்தத் தலைவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்!

பாஜக நாடாளுமன்ற குழுவில் இருந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச…

மான்செஸ்டர் அணியை வாங்க இருப்பதாக கூறியது நகைச்சுவை: எலான் மஸ்க்!

மான்செஸ்டர் கால்பந்து அணியை வாங்க இருப்பதாக டுவிட்டரில் கூறியது நகைச்சுவை என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார். உலகின் பெரும்…

வெளிநாடுகளில் இருக்கும்போது நான் இந்திய அரசியலில் தலையிடுவதில்லை: ஜெய்சங்கர்

வெளிநாடுகளில் இருக்கும்போது நான் இந்திய அரசியலில் தலையிடுவதில்லை என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறிய்யுள்ளார். தாய்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்…