எடப்பாடி பழனிசாமி சுதந்திர தினத்துக்கு பிறகு தென் மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி சென்று அங்கிருந்து…
Category: செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால் பொய் பேசுவதில் வல்லவர்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பொய் பேசுவதில் வல்லவர் என, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விமர்சனம் செய்துள்ளார். இலவச திட்டங்களுக்கு…
யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 25 பேர் மாயம்!
உத்தரப்பிரதேசம் மாநிலம், பண்டா நகரத்தில் யமுனை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்தது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும்…
ஆம்னி பேருந்துகளில் நியாயமான கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பி.எஸ்.
ஆம்னி பேருந்துகளில் நியாயமான கட்டணம் வசூலிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…
யானைகளை பாதுகாப்போம்: பிரதமர் மோடி
ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12 -ம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. யானைகளை பாதுகாப்போம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.…
திமுக அரசு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்?: விஜயகாந்த்
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்? என்று திமுக அரசுக்கு தேமுதிக தலைவர்…
முதல்வரே முதலில் மதுபான கடையை மூடுங்கள்: அண்ணாமலை
போதைப்பொருள் ஒழிப்பின் அவசியம் குறித்து பேசும் முதல்வா் மு.க.ஸ்டாலின், முதலில் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா்…
கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்த மனு தள்ளுபடி!
தமிழகத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பத்தாயிரம் அபராதம் விதித்து…
கோவையில் தி.மு.க, பா.ஜ.க இடையே தள்ளுமுள்ளு: நள்ளிரவில் பதற்றம்!
கோவையில் விதிகளை மீறி மேம்பாலத்தில் ஒட்டப்பட்டுள்ள திமுகவினரின் போஸ்டர்களை அகற்ற வேண்டும் என பாஜகவினர் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை –…
