பாஜக அரசின் முகத்திரையைக் கிழித்தெறிய சனநாயகப் பேராற்றல்கள் அணிதிரள வேண்டும்: சீமான்

ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ள நிலையில் பாஜக அரசின் முகத்திரையைக் கிழித்தெறிய சனநாயகப்…

பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடுவதை உறுதி செய்வது தான் நல்லாட்சி: ராமதாஸ்

பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடுவதை உறுதி செய்வது தான் நல்லாட்சி. பெண்களுக்கு எதிராக குற்றமிழைப்பவர்களை தண்டிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…

கம்யூனிஸ்ட்டுகளை விமர்சிப்பதற்கு அண்ணாமலைக்கு அருகதை இல்லை: கே.பாலகிருஷ்ணன்

ஆளுநரை கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

ஜனதா தள பரிவாரங்கள் ஒரே குடையின் கீழ் இணைய வேண்டும்: தேவகவுடா

ஜனதா தள பரிவாரங்கள் ஒரே குடையின் கீழ் இணைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார் பீகார் மாநிலத்தில் பாஜக…

காஷ்மீரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

ஜம்மு காஷ்மீர் புத்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற மோதலில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…

பீகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்பு!

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக எட்டாவது முறையாக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். பாஜக…

கோத்தபயவிற்கு அடைக்கலம் கொடுக்க தாய்லாந்து மறுப்பு!

கோத்தபய தாய்லாந்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது இலங்கையில் நடைபெற்று வரும் கடும் பொருளாதார…

தைவான் ராணுவமும் போர் ஒத்திகையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது!

தைவான் எல்லையில் போர் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறது சீன ராணுவம். இந்நிலையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தைவான் ராணுவம் போர்…

முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக ஊடுருவி மீன்பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9…

மின்சார சட்டத் திருத்தத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்: சீமான்

மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் மின்சாரச் சட்டத்திருத்த வரைவு மசோதாவை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.…

சாத்தான்குளம் படுகொலை: சூ-மோட்டோ வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்த வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…

பா.ஜனதாவை வளரவிட்டால் மக்களின் ஓட்டுரிமை பறிபோகும்: அகிலேஷ் யாதவ்

பா.ஜனதாவை வளரவிட்டால் மக்களின் ஓட்டுரிமை பறிபோகும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் கன்னாஜ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மாநில முன்னாள்…

சுதந்திர தினத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த ஐ.எஸ். திட்டம்!

சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான…

கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெளிப்படைத்தன்மை தேவை: அமித்ஷா

கூட்டுறவு துறையில் மாற்றம் அவசியம் என்றும் கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெளிப்படைத்தன்மை தேவை என மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி…

ஓட்டுக்காக இலவசம் அளிப்பது நிதிநிலைமையை சீரழித்து விடும்: வெங்கையா நாயுடு

ஓட்டுக்காக இலவசம் அளிக்கும் கலாசாரம், மாநிலங்களின் நிதிநிலைமையை சீரழித்து விடும் என்று வெங்கையா நாயுடு கூறினார். டெல்லியில், 2018 மற்றும் 2019-ம்…

ஆங்கிலேயர்களை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது: பிரியங்கா காந்தி

நாடே ஒற்றுமையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியபோது, அவர்களை காங்கிரஸ் ஆதரித்தது என்று பிரியங்கா குற்றம் சாட்டினார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டதன்…

இஸ்ரேல், பாலஸ்தீனம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும்: இந்தியா

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என இரு தரப்பிற்கும் ஏற்ற தீர்வு ஒன்று எட்டப்பட, இரண்டு நாடுகளுக்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட…

தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை அமைக்கவே பாஜக போரடிக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை

தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை அமைக்கவே பாஜக போரடிக் கொண்டிருப்பதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தேசுமுகிப்பேட்டையில் வசிப்பவர்…