இந்தியர்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்துவதற்கு அரசு ஊக்குவிக்கிறதா?: ரவிக்குமார் எம்.பி.

இந்தியாவில் கிளினிக்கல் ட்ரயல்ஸ் எண்ணிக்கை அதிகரிப்பது ஏன் என்று ரவிக்குமார் எம்.பி ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார். புதிய மருத்துவ முறை…

திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது: எடப்பாடிபழனிசாமி

திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது என்று,சேலம் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். விவசாயிகள்…

கடவுளின் பெயரால் ஏமாற்றுகிறவர்களுக்குதான் பெரியார் எதிரி: டிடிவி தினகரன்

பெரியார் கடவுளுக்கு எதிரி கிடையாது. கடவுளின் பெயரால் ஏமாற்றுகிறவர்களுக்குதான் பெரியார் எதிரி என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற பவானியாவை பாராட்டிய கி.வீரமணி!

புதுக்கோட்டை மாவட்டத்தின் பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்த பவானியா, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி பணிக்குத் தேர்வாகி…

சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இலங்கை இளைஞர் கைது!

போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக சென்னை கேளம்பாக்கம் அருகே சோதனை செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அனுமதியின்றி ஒரு வீட்டில்…

என்.எல்.சி வேலைவாய்ப்பு: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

என்.எல்.சி திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தேர்வில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக…

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் உட்பட எம்பிக்கள் கைது!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உட்பட பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். நாட்டில் நிலவும் வேலை…

காஞ்சிபுரம் ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குனர் வீட்டிற்கு சீல்!

ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு அதிக வட்டி கொடுத்த ஐஎப்எஸ் நிதி நிறுவன காஞ்சிபுரம் கிளை இயக்குனர் வீட்டில் திடீரென சோதனை…

சார்ஜர் நிலையங்கள் அமைப்பதற்கு முதற்கட்டமாக 100 இடங்கள் தேர்வு: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜர் நிலையங்கள் அமைப்பதற்கு முதற்கட்டமாக 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக…

5 ஜி சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும்: வைகோ கேள்வி

5 ஜி சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்று வைகோ எழுப்பிய கேள்விக்கு, மத்திய மந்திரி பதில் அளித்துள்ளார். பாராளுமன்றத்தில் ம.தி.மு.க. எம்.பி.…

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, உறுதியேற்றிருக்கும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என,…

போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை: ஓ.பி.எஸ்.

போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய எந்தக் கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று, ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள…

சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மைய சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து!

ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி…

உத்தரகண்டில் இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இரண்டு வார கூட்டு ராணுவப் பயிற்சி உத்தரகண்டில் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ளது. உலகின் இருபெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும்…

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு பிரியங்கா ஆதரவு!

சஞ்சய் ராவத், சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தை வன்முறைக் களமாக மாற்ற வேண்டாம்: கே.எஸ்.அழகிரி

தமிழகத்தை வன்முறைக் களமாக மாற்ற வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள…

தாஜ்மகாலை பார்வையிட தாய்லாந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!

ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு தாய்லாந்தை சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர். ஆக்ரா: ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு…

காசியில் மகாகவி பாரதியாா் வாழ்ந்த இல்லம் புனரமைப்புப் பணிக்கு நிதி ஒதுக்கீடு!

காசியில் மகாகவி பாரதியாா் வாழ்ந்த இல்லத்தின் அறையைப் புனரமைத்தல், அதில் மாா்பளவு சிலை அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.…