பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வதில் அ.தி.மு.க.வினர் சளைத்தவர்கள் அல்ல: எடப்பாடி

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்வதில் அ.தி.மு.க.வினர் யாரும் சளைத்தவர்கள் அல்ல என பவானியில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை…

அண்ணாமலை பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த முடியுமா: செந்தில் பாலாஜி

பாஜகவிற்க்கு தையரியமும், திறமையும் இருந்தால் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு முதலில் போராட்டம் நடத்திவிட்டு அடுத்த கட்ட பிரச்சினைகள் குறித்து…

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி!

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை நிறைவடைந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஜெகதீப்…

உலக அமைதியை அழிப்பவர் நான்சி பெலோசி: வட கொரியா

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ‘உலக நாடுகளின் அமைதியை அழிப்பவர்’ என்று வட கொரியா குற்றம் சாட்டி உள்ளது. அமெரிக்க…

சீனக் கப்பல் இலங்கையில் நிலைகொள்ளவிருப்பது இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: சீமான்

சீனாவின் உளவுத் துறைக் கப்பல் இலங்கையில் நிலைகொள்ளவிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு விடப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல் என, நாம் தமிழர் கட்சி தலைமை…

நாடு முழுக்க உணவின்மையால் குழந்தைகளுக்கு ரத்த சோகை அதிகரிப்பு: ப.சிதம்பரம்

பணவீக்கத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறாரே நாட்டில் ரத்தசோகை அதிகரிப்பிற்கு ஒரே காரணம்…

பாகிஸ்தான் பத்திரிகையாளர் தலிபான்களால் கடத்தி சித்ரவதை செய்யப்பட்டதாக தகவல்!

பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் அனஸ் மல்லிக் ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கடத்தி சித்ரவதை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் அனஸ்…

உச்சநீதிமன்றத்தின் கிளை, சென்னையில் அமைய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உச்சநீதிமன்றத்தின் கிளை, சென்னையில் அமைய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை,…

Continue Reading

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்தனும்: வேல்முருகன்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சித்…

மர்மமான முறையில் உயிரிழந்த தைவான் பாதுகாப்பு அதிகாரி!

சீனா -தைவான் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தைவான் நாட்டில் முக்கிய தலைவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தைவான் விவகாரம்…

நல்லகண்ணுவுக்கு தமிழக அரசின் ‛தகைசால் தமிழர்’ விருது!

தமிழ்நாடு அரசு சார்பில் ‛தகைசால் தமிழர்’ விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும்…

பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். மமதா பானர்ஜி 4 நாட்கள் பயணமாக…

2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு மனுவை தினமும் விசாரிக்க சிபிஐ கோரிக்கை!

‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கில், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது தினமும் விசாரணை நடத்த வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில்…

ராகுல் காந்தி செய்த செயலுக்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரவி சங்கர் பிரசாத்

ராகுல் காந்தி செய்த செயலுக்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரவி சங்கர் பிரசாத் கூறினார். விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி…

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்?: சீமான்

தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடை செய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்?…

முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கக் கோரி மு.க.ஸ்டாலினுக்கு பினராயி கடிதம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக…

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி மீது சீனா பொருளாதார தடை!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக, சீன அரசு அறிவித்து உள்ளது. அண்டை நாடான சீனா,…

இந்தியாவில் ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது: ராகுல் காந்தி!

இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத சூழல் நிலவுவதாகவும், ஜனநாயகம் செத்துக் கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.…