இங்கிலாந்து பிரதமர் தேர்வுக்கான வாக்குப்பதிவு ஒத்திவைப்பு!

இணையதளம் மூலம் தங்களது முடிவுகளை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்களித்த உறுப்பினர்கள் தங்களது முடிவுகளை மாற்றி மீண்டும் வாக்களிக்கும் நடை முறையை…

நகர எல்லைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றம்: நிதின் கட்கரி

நகர எல்லைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்றும், கட்டண வசூலிக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின்…

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய பாஜக எம்.பி.க்கு ரூ.20,000 அபராதம்!

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற பேரணியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய பாஜக எம்பிக்கு போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்துள்ளது. இந்தியா சுதந்திரம்…

ஓ.பி.எஸ்.க்கு உயர் நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம்!

அதிமுக பொதுக் குழு வழக்கை விசாரிக்கும் தன்னை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய ஓ.பி.எஸ். தரப்புக்கு சென்னை உயர்…

சசிகலா மற்றும் இளவரசிக்கு எதிரான வழக்கை கைவிடும் வருமான வரித்துறை!

சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கை கைவிடுவதாக வருமான வரித்துறை தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராக தொடரப்பட்ட…

இலங்கை சிறையிலிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை!

விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் மீண்டும் எல்லை தாண்டி வந்தால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று…

நாங்கள் வெறுப்பை பரப்ப மாட்டோம்: ராகுல் காந்தி

நாங்கள் வெறுப்பை பரப்ப மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் பிறந்த நாள் பவள விழா தாவணகெரேயில்…

சுயநலத்திற்காக அமலாக்கத் துறையை பயன்படுத்தக் கூடாது: ஐ.பெரியசாமி

அரசியல் லாபத்திற்காக சுயநலத்திற்காக அமலாக்கத் துறையை பயன்படுத்தக் கூடாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். ஜூலை 27ஆம் தேதி…

துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஜக்தீப் தங்கருக்கு மாயாவதி ஆதரவு!

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஜக்தீப் தங்கருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.…

சோனியா, ராகுலை பயங்கரவாதிகள் போல நடத்துகிறார்கள்: அபிஷேக் சிங்வி

வீடுகளுக்கு முன்பு போலீஸ் குவித்து சோனியா, ராகுல் காந்தியை பயங்கரவாதிகள் போல நடத்துகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி குற்றம்…

கேங்மேன் நியமனம் தொடர்பான பிரச்சினைக்காக குழு அமைப்பு: செந்தில் பாலாஜி

கேங்மேன் நியமனம் தொடர்பான பிரச்சினைக்காக குழு அமைக்கப்பட்டு, விசாரித்து அறிக்கை அளிக்க இருக்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். இதுகுறித்து…

மலையகத் தமிழர் பிரச்சனை குறித்து ஆலோசிக்கப்படும்: ரணில் விக்கிரமசிங்கே

தமிழர்களின் வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மலையகத் தமிழர் பிரச்சனை குறித்து ஆலோசிக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். இலங்கை அதிபராக…

தைவான் மீது பொருளாதார தடைகளை விதித்த சீனா!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தைவான் மீது சீனா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.…

ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் மக்கள் தொகை குறைந்து வருகிறது: ஹர்பஜன் சிங்

ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் மக்கள் தொகை குறைந்து வருகிறது என்று மாநிலங்களவையில் ஹர்பஜன்சிங் கூறினார். தலீபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை சீக்கியர்கள்…

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 வார கால அவகாசம்!

ஜெயலலிதா மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள்…

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை!

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு…

அரசு நிலத்தை வீட்டுமனையாக விற்பனை: தாசில்தார்கள், சார் பதிவாளர் கைது!

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தை வீட்டுமனையாக விற்பனை செய்ததாக ரூ.30 கோடி நிலமோசடி வழக்கில் சார் பதிவாளர், தாசில்தார்கள் உள்பட 5…

ஆன்லைன் சூதாட்டம் இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கப் போகிறது அரசு?: ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு 28வது உயிர்ப்பலி நடந்துள்ளதாகவும், இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கப் போகிறது அரசு? என பாமக நிறுவனர்…