ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது: அன்புமணி

காவிரி பாசன மாவட்டங்களில் மத்திய அரசு அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என டாக்டர் அன்புமணி…

நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்க துறை ரெய்டு!

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட…

மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை!

பிரதமர் நரேந்திர மோடியை மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் சாலி சந்தித்தார். .6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் 4 நாள்…

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல் கொய்தா தலைவர்அல் ஜவாஹிரி பலி!

அல் கொய்தா இயக்கத் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்காவின் சிஐஏ எனப்படும் மத்திய உளவு அமைப்பினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில்…

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 6 வீரர்கள் பலி!

பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 6 வீரர்கள் பலியாகினர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் மழை, வெள்ளத்தால் கடுமையாக…

மேற்கு வங்கத்தில் 3ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநில அமைச்சரவை வரும் 3 ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்து…

அடித்தட்டு மக்களுக்கு உதவ மறுக்கிறது மத்திய அரசு: கனிமொழி

இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய தயங்கும் மத்திய அரசு, சில தொழிலதிபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து உதவி செய்து…

சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத்திற்கு 4 நாட்கள் அமலாக்கத்துறை காவல்!

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத்தை, வரும் 4 ஆம் தேதி வரை காவலில்…

இந்திய பிரதமர் பங்களாவுக்குள்ளும் மக்கள் நுழையத்தான் போகிறார்கள்: ஓவைசி!

இலங்கையில் நிகழ்ந்ததைப் போல இந்தியாவிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பங்களாவுக்குள் மக்கள் ஆவேசமாக நுழையத்தான் போகிறார்கள் என மஜ்லிஸ் கட்சியின் தலைவரான…

போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துவிட்டதால், எனக்கு வீடு இல்லை: ரணில்

தனது வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துவிட்டதால், தனக்கு வீடு இல்லை என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கை…

ஆன்லைன் சூதாட்டத் தடை செய்வதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்: அன்புமணி

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று வல்லுனர் குழுவும் பரிந்துரைத்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிரகடனம் செய்வதில்…

அமெரிக்கா சென்று வந்த பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் மற்றும் கொரோனா!

அமெரிக்கா சென்று வந்த பெண்ணுக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் அறிகுறி இருக்கும் நிலையில், அவரை பழனியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி…

தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நாங்க மட்டுமே பங்கேற்றோம்: ஜெயக்குமார்

தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நாங்க மட்டுமே பங்கேற்றோம். கோவை செல்வராஜ் எந்த கட்சி என்பதை தேர்தல் ஆணையத்திடம் கேட்க…

நீர்நிலை ஆக்கிரமிப்பு: தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்: ஐகோர்ட்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என…

மதுரையில் கலைஞர் நூலக கட்டுமானத்தில் விபத்து: தொழிலாளி பலி!

மதுரையில் தமிழ்நாடு அரசு கட்டி வரும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலக கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளி…

காங்கிரஸ் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் ரத்து: ஓம் பிர்லா

நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற…

ஜபல்பூர் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜபல்பூர் அருகே…

ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு 10 நாள் போலீஸ் காவல்!

மேற்கு வங்காளத்தில் கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய ஜார்க்கண்ட மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேரையும் போலீசார் ஹவுரா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது…