தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் இருந்தும் பட்டினியால் மக்கள் இறப்பது கவலைக்குரியது என்று சுப்ரீம் கோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள்…
Category: செய்திகள்
இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி கைது!
இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி கைது செய்யப்பட்டார். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காத நிலையில் அது வதந்தி என்பது…
ஆந்திராவில் முன்னாள் அமைச்சர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து!
ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற முன்னாள் அமைச்சர்களின் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் கோதாவரி…
டெல்லி மருத்துவமனையில் எம்.பி திருச்சி சிவா அனுமதி!
தி.மு.க ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில்…
14 நாள் சிங்கப்பூரில் தங்க கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுமதி!
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் 14 நாட்கள் தங்கி இருப்பதற்கான அனுமதி சீட்டை சிங்கப்பூர் அரசு அளித்துள்ளது. இலங்கையில்…
கனியாமூர் பள்ளி விடுதிக்கு அனுமதி பெறவில்லை!
மாணவி ஸ்ரீமதி தங்கி படித்த விடுதிக்கு அனுமதி பெறவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. க கள்ளக்குறிச்சி மாவட்டம்…
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது குடியரசு துணைத் தலைவராக உள்ள…
எதிர்க்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
சோனியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. விலைவாசி…
