பட்டினியால் மக்கள் இறப்பது கவலைக்குரியது: சுப்ரீம் கோர்ட்டு

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் இருந்தும் பட்டினியால் மக்கள் இறப்பது கவலைக்குரியது என்று சுப்ரீம் கோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள்…

94 யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டு உள்ளது: மத்திய அரசு

கடந்த 2021 – 2022 ஆம் நிதி ஆண்டில், 94 யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டு உள்ளதாக, நாடாளுமன்றத்தில், மத்திய அரசு தகவல்…

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி கைது!

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி கைது செய்யப்பட்டார். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காத நிலையில் அது வதந்தி என்பது…

ஆந்திராவில் முன்னாள் அமைச்சர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து!

ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற முன்னாள் அமைச்சர்களின் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் கோதாவரி…

டெல்லி மருத்துவமனையில் எம்.பி திருச்சி சிவா அனுமதி!

தி.மு.க ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பைடனுக்கு தொற்று இருப்பது தெரியவந்ததாக அமெரிக்க…

14 நாள் சிங்கப்பூரில் தங்க கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுமதி!

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் 14 நாட்கள் தங்கி இருப்பதற்கான அனுமதி சீட்டை சிங்கப்பூர் அரசு அளித்துள்ளது. இலங்கையில்…

9 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் மீண்டும் போலியோ நோய்!

9 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் மீண்டும் போலியோ நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. 1948 முதல் 1955 ஆண்டு வரை உலக அளவில்…

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்: பிரதமர் மோடி

நாட்டு மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.…

இந்திய நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!

இந்திய நாட்டின் ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு க…

தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?: எடப்பாடி பழனிசாமி

9 லட்சம் டன் ரேஷன் அரிசி வீணான விவகாரத்தில் தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? என்று அ.தி.மு.க. இடைக்கால…

கனியாமூர் பள்ளி விடுதிக்கு அனுமதி பெறவில்லை!

மாணவி ஸ்ரீமதி தங்கி படித்த விடுதிக்கு அனுமதி பெறவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. க கள்ளக்குறிச்சி மாவட்டம்…

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது குடியரசு துணைத் தலைவராக உள்ள…

எதிர்க்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

சோனியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. விலைவாசி…

உக்ரைன் மீதான போரில் 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி: அமெரிக்கா

உக்ரைன் போரில் 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 45 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர் என்று, அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.…

மத்திய அரசு மீது வீண்பழி போடும் திமுக அரசு: தங்கமணி

மின்கட்டண உயர்வு விவகாரத்தில் மத்திய அரசு மீது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீண்பழி சுமத்துகிறார் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர்…

தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 3 வாரங்களில் இது நான்காவது முறையாகும். தமிழக மீனவர்களை உடனே மீட்க…

திருச்சி சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்!

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் ரொக்கம் மற்றும் 57…