குடியரசுத் தலைவர் தேர்தல்: சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த மன்மோகன் சிங்!

நாடாளுமன்ற வளாகத்திற்கு சக்கர நாற்காலியில் வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார்.…

மேக வெடிப்பு வெளிநாட்டு சதியால் ஏற்படுகிறது: சந்திரசேகர் ராவ்

மேகவெடிப்பு பிற வெளிநாடுகளால் ஏற்படுத்தப்படும் சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில்…

ஜம்மு-காஷ்மீரில் குண்டுவெடித்து ராணுவ அதிகாரிகள் இருவர் பலி!

ஜம்மு-காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் கையெறி குண்டு வெடித்ததில் ராணுவ தலைவர் மற்றும் ஜூனியர் கமிஷன் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக…

கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு!

இந்தியாவில் முதல் முறையாக கேரளத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட மூன்று நாள்களில், இரண்டாவது பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது…

அமெரிக்கா வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி!

அமெரிக்காவில், வணிக வளாகம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் பலியாகினர். இறுதியில், அந்த மர்ம நபரும்…

இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்!

இலங்கையில் அதிபர் பதவிக்கு நாளை மறுநாள் தேர்தல் நடத்தப்படுகிறது அதிபர் தேர்தலையொட்டி வன்முறை பரவாமல் இருக்க இலங்கையில் மீண்டும் அவசர நிலை…

சீனாவில் 12 நாட்களுக்கு கடும் வெப்பம் அலை எச்சரிக்கை!

சீனாவில் அடுத்த 12 நாட்களுக்கு கடும் வெப்பம் அலைகளுக்கான எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால், 90 கோடி மக்கள் பாதிக்கப்பட கூடும்.…

மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக மாணவியின் தந்தை முன்வைத்த…

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி…

அரசுப் பள்ளிக்கு மாற்றப்படும் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்கள்?

கள்ளக்குறிச்சி சக்தி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அருகி்ல் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி…

கள்ளக்குறிச்சி வன்முறை திட்டமிட்டு நடந்ததுபோல் தெரிகிறது: ஐகோர்ட்

மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது என உயர்…

இன்று தமிழ்நாடு நாள் விழா: தமிழகம் முழுவதும் கலை நிகழ்ச்சிகள்!

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் 20 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுவதாக கலை பண்பாட்டுத்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின்…

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் கனிமொழி மவுனம் காப்பது ஏன்?: காய்த்ரி ரகுராம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் எவ்வித கருத்தும் தெரிவிக்காதது…

மாணவி மரணம்: தவறு செய்தவர்களுக்கு தண்டணை பெற்று தர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த விவகாரத்தில், தவறு செய்தவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என, தமிழக…

தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் கடும் எச்சரிக்கை!

முன் அனுமதியின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க கூடாது என்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி…

சின்னசேலம் வன்முறை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: சைலேந்திரபாபு

கள்ளக்குறிச்சி அருகேவுள்ள தனியார் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.…

நேபாள முன்னாள் பிரதமருடன் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சந்திப்பு!

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேபாள முன்னாள் பிரதமர் பிரசந்தா சந்தித்து பேசினார். நேபாள…

சீன விமானங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது இந்தியா!

சீன விமானங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது இந்தியா என விமானப்படை தளபதி வி.ஆர்.சௌதாரி தெரிவித்தார். கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின்…