லேசான காய்ச்சலால் ஓய்வு; நலமாக இருக்கிறேன்: மு.க.ஸ்டாலின்

லேசான காய்ச்சலால் ஓய்வு எடுத்து வருவதாகவும், நலமாக இருப்பதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

Continue Reading

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று மாணவி சாதனை!

எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று திருச்செந்தூர் மாணவி துர்கா சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகள்…

ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் ரூ.100 கோடி வருமான ஏய்ப்பு!

ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.100 கோடி வருமானம் மறைக்கப்பட்டது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து…

மெட்ரோ ரெயில் திட்டத்தால் கோவில்களுக்கு பாதிப்பு ஏற்படாது: தமிழக அரசு

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தால் கோவில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில்,…

உக்ரைன் போர் பல ஆண்டுகள் கூட நீடிக்கலாம்: நேட்டோ

உக்ரைன் போர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என கணிக்க முடியாது. இது பல ஆண்டுகள் கூட நீடிக்கலாம் என்று நேட்டோ…

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட, கோபால கிருஷ்ண காந்தி மறுப்பு!

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட, கோபால கிருஷ்ண காந்தி மறுப்புத் தெரிவித்து உள்ளார். இந்தியாவின் 14வது குடியரசுத்…

மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: சீமான்

புதுச்சேரி மாநில மின்துறையைத் தனியார் மயமாக்கும் எதேச்சதிகார முடிவினை ஒன்றிய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என, நாம் தமிழர்…

இலங்கை தமிழ் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட அரசு உறுதி: மு.க.ஸ்டாலின்

இலங்கை தமிழ் சொந்தங்களின் வாழ்வுரிமை-குடியுரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ரெயிலில் இருந்து விழுந்து பலி!

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது காதலனை பார்ப்பதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து ரைசல் புறப்பட்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்தார்.…

அக்னிபாத் திட்டம் இளைஞர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது: ம.நீ.ம.!

அக்னிபாத் திட்டம் இளைஞர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. இதனை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி…

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு ஜூலை முதல் விமான சேவை!

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு, அடுத்த மாதம் முதல் மீண்டும் விமான சேவை துவக்கப்படும் என, இலங்கை அறிவித்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கை,…

100 கோடி பேர் மன நலப்பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்!

உலகம் முழுவதும் 100 கோடி பேர் மன நலப்பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலகத்திற்கே பெரும் நெருக்கடியை…

சீன நிறுவனங்கள் மோசடிக்கு இந்திய ஆடிட்டர்கள் உடந்தை!

சீன நிறுவனங்களின் வரி ஏய்ப்பு மோசடிக்கு உதவிய 400 இந்திய ஆடிட்டர்கள் மீது மத்திய அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறது. லடாக்…

அரசு ஊழியர்கள் விமான பயணம் மேற்கொள்ள மத்திய அரசு புது உத்தரவு!

தேவையற்ற செலவினங்களை குறைக்கும் வகையில், விமான பயணம் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு பல புதிய நடைமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தேவையற்ற செலவினங்களை…

பிலிப்பின்ஸ் துணை அதிபராக டுடோ்த்தே மகள் பதவியேற்பு!

பிலிப்பின்ஸ் துணை அதிபராக டுடோ்த்தே மகள் பதவியேற்றார். பிலிப்பின்ஸ் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவின் மகள் சாரா (43), அந்த நாட்டின் துணை…

தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி மீது வலுவான சந்தேகம்: மத்திய மந்திரி

தங்கம் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என முதல்-மந்திரி பினராயி விஜயன் மீது வலுவான சந்தேகம் எழுவதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி…

Continue Reading

ஸ்வப்னா சுரேசை பின்னால் இருந்து யாரோ இயக்குகின்றனர்: சரிதா நாயர்

ஸ்வப்னா சுரேசை யாரோ பின்னால் இருந்து இயக்குவதாக நடிகையும், சோலார் பேனல் ஊழல் வழக்கில் கைதானவருமான சரிதா நாயர் பரபரப்பு குற்றசாட்டை…

அக்னிபத் ஆள் சேர்ப்புக்கான அட்டவணையை வெளியிட்டது மத்திய அரசு!

அக்னிபத் திட்டம் வாபஸ் இல்லை என்றும், தீ வைப்பு மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத்தில் இடம் கிடையாது என்றும் மத்திய…