லேசான காய்ச்சலால் ஓய்வு எடுத்து வருவதாகவும், நலமாக இருப்பதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…
Continue ReadingCategory: செய்திகள்
ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் ரூ.100 கோடி வருமான ஏய்ப்பு!
ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.100 கோடி வருமானம் மறைக்கப்பட்டது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து…
மெட்ரோ ரெயில் திட்டத்தால் கோவில்களுக்கு பாதிப்பு ஏற்படாது: தமிழக அரசு
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தால் கோவில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில்,…
இலங்கை தமிழ் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட அரசு உறுதி: மு.க.ஸ்டாலின்
இலங்கை தமிழ் சொந்தங்களின் வாழ்வுரிமை-குடியுரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ரெயிலில் இருந்து விழுந்து பலி!
கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது காதலனை பார்ப்பதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து ரைசல் புறப்பட்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்தார்.…
அக்னிபாத் திட்டம் இளைஞர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது: ம.நீ.ம.!
அக்னிபாத் திட்டம் இளைஞர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. இதனை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி…
சீன நிறுவனங்கள் மோசடிக்கு இந்திய ஆடிட்டர்கள் உடந்தை!
சீன நிறுவனங்களின் வரி ஏய்ப்பு மோசடிக்கு உதவிய 400 இந்திய ஆடிட்டர்கள் மீது மத்திய அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறது. லடாக்…
பிலிப்பின்ஸ் துணை அதிபராக டுடோ்த்தே மகள் பதவியேற்பு!
பிலிப்பின்ஸ் துணை அதிபராக டுடோ்த்தே மகள் பதவியேற்றார். பிலிப்பின்ஸ் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவின் மகள் சாரா (43), அந்த நாட்டின் துணை…
ஸ்வப்னா சுரேசை பின்னால் இருந்து யாரோ இயக்குகின்றனர்: சரிதா நாயர்
ஸ்வப்னா சுரேசை யாரோ பின்னால் இருந்து இயக்குவதாக நடிகையும், சோலார் பேனல் ஊழல் வழக்கில் கைதானவருமான சரிதா நாயர் பரபரப்பு குற்றசாட்டை…
