உலக சிவனடியார்கள் திருக்கூட்ட முப்பெரும் விழா என்ற ஆன்மிக நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் அறநிலையத் துறை…
Category: செய்திகள்
கிராமங்களில்தான் கலாச்சாரமும் பண்பாடும் மிச்சமிருக்கிறது: கவர்னர்
இந்திய கிராமங்களில்தான் கலாச்சாரமும் பண்பாடும் இன்னமும் மிச்சமிருக்கிறது என, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். கவர்னர் ஆர்.என்.ரவி தென்காசி மாவட்டம் குற்றாலம்…
கூகுளுக்கு மெக்சிகோ நீதிமன்றம் ரூ.1910 கோடி அபராதம்!
அவதுாறு பதிவு வெளியிட்டதற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 1910 கோடி அபராதம் விதித்து மெக்சிகோ நீதிமன்றம் உத்தரவிட்டது. மெக்சிகோவை சேர்ந்த வழக்கறிஞர்,…
சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் விடுவிப்பு!
தீவிரவாத அமைப்புகளுக்கு நிதிஉதவி வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில், சாம்பல் பட்டியலில் இருந்த பாகிஸ்தான், தற்போது விடுவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டின்…
மக்களவையில் இதுவரை 149 மசோதாக்கள் நிறைவேற்றம்: சபாநாயகர் ஓம் பிர்லா
17-வது மக்களவையில் இதுவரை 149 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா பெருமையுடன் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தின் தற்போதைய மக்களவை 17-வது மக்களவை…
ஆகஸ்ட்-செப்டம்பரில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும்: மத்திய அமைச்சா்
ஆகஸ்ட்-செப்டம்பரில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். இதுகுறித்து த்திய தொலைத்தொடா்புத் துறை…
ஜூலை 1 முதல் பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!
ஜூலை 1ஆம் தேதி முதல் பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட உள்ளது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும்…
நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல் தி.மு.க. செயல்படுகிறது: சீமான்
நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல் தி.மு.க. செயல்படுகிறது என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார். மதுரையில்…
