2 துறைகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளிப்போம்: அண்ணாமலை

தமிழக அரசின் 2 துறைகள் மீது தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர்…

தமிழகத்தில் 12 பேருக்கு புதிய வகை கொரோனா!

தமிழகத்தில் புதிய வகை கொரோனா 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பேரறிஞர்…

மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளை ஏற்கும் நிலை விரைவில் வரும்: சேகர்பாபு

மதுரை ஆதீனம் தமிழக அரசையும் அரசியல்வாதிகளையும் ஏற்கும் நிலை விரைவில் வரும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.…

காயிதே மில்லத் பிறந்த நாள்: முதல்வா், தலைவா்கள் மரியாதை!

காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.…

கபீா் தாஸின் போதனைகள் இன்றைக்கும் பொருந்துகின்றன: ராம்நாத் கோவிந்த்

ஆன்மிக கவிஞரும் துறவியுமான கபீா் தாஸின் போதனைகள் இன்றைய நவீன காலத்துக்கும் பொருந்துவதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா். உத்தர…

இளைஞா்கள் அதிக மரங்களை நட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

இளைஞா்கள் அதிக மரங்களை நட வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுதொடா்பாக ஆளுநா் மாளிகை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்…

கடலூர் அருகே ஆற்றில் மூழ்கி சகோதரிகள் உட்பட 7 பேர் பலி!

கடலுார் அருகே, கெடிலம் ஆற்றில் மணல் எடுத்ததால் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள்…

மதம் மாற அரசியல் சட்டப்படி உரிமை உண்டு: டெல்லி உயர்நீதிமன்றம்

தனிநபர் ஒருவர் தான் விரும்பிய எந்தவொரு மதத்திற்கும் மாறுவதற்கு அரசியலமைப்பில் உரிமை உள்ளது என்பதால், எந்தவொரு மதத்தையும் பின்பற்ற அல்லது எந்த…

ஆந்திராவில் அம்மோனியா வாயுக்கசிவு: 200 பேர் பாதிப்பு!

ஆந்திராவில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 200 பெண் தொழிலாளர்களுக்கு தலைவலி, கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் அனகாபள்ளி…

பா.ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம்: செல்லூர் ராஜூ

பா.ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம். ஆனால் அ.தி.மு.க.வுக்கு கூடுவது கொள்கை கூட்டம் என செல்லூர் ராஜூ கூறினார். முன்னாள் அமைச்சரும், மதுரை…

கேரளாவில் இப்போது பரவுவது ஒமிக்ரான்தான்: வீணா ஜார்ஜ்

கேரளாவில் இப்போது பரவி வருவது ஒமிக்ரான் தொற்று என்றாலும், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத் துறை…

முல்லை பெரியாறு அணை பணியாளர்களுக்கு 6 செயற்கைகோள் போன்!

முல்லை பெரியாறு அணை பணியாளர்களுக்கு 6 செயற்கை கோள் செல்போன்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி…

ஈரோடில் சிறுமியின் கருமுட்டை விற்பனை: மேலும் ஒருவர் கைது!

ஈரோடில் சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்ட விவகாரத்தில், மேலும் ஒருவரை, போலீசார் கைது செய்தனர். ஈரோடில், 16 வயது மகளை வளர்த்து வந்த…

தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது: சேகர் பாபு

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். கடலூா்…

கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். மாவட்ட நீதிபதிகளாக இருந்த ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன்,…

பிரேசிலில் கனமழைக்கு 128 பேர் பலி!

பிரேசிலில் கனமழை பெய்து வரும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. பிரேசில் நாட்டில் வடகிழக்கு பகுதியில் கடந்த சில…

இலங்கையில் கடும் உணவு பஞ்சம் ஏற்படும்: பிரதமர் ரணில்

இலங்கையில் வரும் செப்டம்பர் மாதம் கடும் உணவு பஞ்சம் ஏற்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில்…

காணாமல் போன எருமையைக் கண்டுபிடிக்க டிஎன்ஏ சோதனை!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் அகமதுகார் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன எருமை மாட்டை அடையாளம் காண டிஎன்ஏ…